நம் சருமம் எப்போதும் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம் , ஆனால் சிலருக்கு இது நடக்காது, சில நேரங்களில் தோல் பிரச்சினைகள் இளம் வயதிலேயே தொடங்கும். இதுபோன்ற சூழ்நிலையில், வீட்டில் இருக்கும் சில விஷயங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் சருமம் 1 வாரத்தில் அழகாக இருக்க விரும்பினால் , இந்த ஒரு பொருளை காபியுடன் கலந்து முகத்தில் தடவவும். காபி மற்றும் பாலைக் […]
தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கமாக, மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் இணை மேம்பாட்டு ஆணையர் தலைமையிலான ஒப்புதல் குழு பிரிவு, எட்டு புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உத்திசார் முதலீடுகள் தகவல் தொழில்நுட்பம்/ தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் (IT/ITES), உற்பத்தி, பொறியியல் மற்றும் தளவாடத் துறைகளில், சுமார் 800 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதுடன், 3,500க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். தமிழ்நாட்டின் பொருளாதார […]
முருகப் பெருமானை வழிபடுவதற்கும், அவர் அருளைப் பெறுவதற்கும் மிகவும் உகந்த நாள் சஷ்டி திதி. மாதந்தோறும் சஷ்டி வந்தாலும், ஐப்பசி மாதத்தில் வரும் மகா கந்த சஷ்டி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில், சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்து தேவர்களைக் காத்தார். இதனால், பெரும்பாலான பக்தர்கள், ஐப்பசி அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதி முதல் சஷ்டி அல்லது சப்தமி வரை விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். […]
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது. நேபாள அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 28 முதல் சமூக ஊடக நிறுவனங்கள் பதிவு செய்ய ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த காலக்கெடு முடிவடைந்தபோதும், மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), […]
ஆயுஷ் துணை மருத்துவப் படிப்புப் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கான (DIP / DNT) பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கு வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆனணயரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; 2025-2026-ம் கல்வியாண்டிற்கு, சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு ஆயுஷ் துணை மருத்துவ படிப்புப் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கான (DIP / DNT) பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கான […]
கும்பகோணம் நகரின் முக்கிய ஆலயங்களில், உச்சிப்பிள்ளையார் கோவில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. நகரத்தின் அடையாளமாக விளங்கும் இந்த ஆலயம், பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் முக்கியத் தலமாக உள்ளது. “16 படிகள் ஏறி வழிபடுவது சிறப்பு” என்ற நம்பிக்கையில் வரும் பக்தர்கள், ஒவ்வொரு படியிலும் ஒரு புதிய அனுபவத்தைப் பெறுவதாகவும், அது தங்கள் வாழ்வில் பல நன்மைகளை தருவதாகவும் நம்புகின்றனர். 16 படிகளின் சிறப்பு இந்தக் கோயிலின் மிக முக்கியமான […]
விண்வெளி வீரர்கள் விண்வெளியில் பல விஷயங்களுக்குப் பழக வேண்டியிருக்கிறது. அதில் ஒன்று, அழுக்குத் துணிகளைத் துவைக்க முடியாது என்பது. ஆனால் சீன விஞ்ஞானிகள் இப்போது இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர். விஞ்ஞானிகள் ஒரு சிறிய, சோப்பு இல்லாத சலவை இயந்திரத்தைப் பயன்படுத்தும் ஒரு தீர்வை முன்மொழிந்துள்ளதாகக் கூறியுள்ளனர். இந்த சலவை இயந்திரம் தண்ணீரைப் பயன்படுத்தாமல் மூடுபனி மற்றும் ஓசோன் மூலம் துணிகளை சுத்தம் செய்கிறது. இந்த சலவை […]
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கியது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பித்து வந்தனர். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று, இந்த அவகாசம் செப்டம்பர் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி […]
இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்திருப்பது வயதாகுதல் மட்டுமல்ல; அது புரோஸ்டேட் பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். இரவில் படுக்கையில் இருந்து எழுந்து சிறுநீர் கழிப்பது என்பது கிட்டத்தட்ட எல்லா ஆண்களும் தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அனுபவிக்கும் நோய் அறிகுறி நிலையாகும். குறிப்பாக வயதாகும்போது. பெரும்பாலான ஆண்கள் இதை வயதானதற்கான ஒரு காரணியாகவே நினைக்கிறார்கள், ஆனால் இந்த அறிகுறி பெரும்பாலும் புரோஸ்டேட்டில் ஏற்படும் மாற்றங்களின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். குருகிராம் […]
இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், நாளை பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும். இன்று கோவை மாவட்ட […]

