Sub Inspector Job.. 3073 Vacancies.. Degree holders apply immediately..!
மத்தியப் பிரதேசத்தில் கலப்பட இருமல் சிரப்பை உட்கொண்ட பல குழந்தைகள் இறந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு (WHO) இந்தியாவில் இதுபோன்ற மூன்று சிரப்களை அடையாளம் கண்டுள்ளது.. மேலும் அவர்களின் நாடுகளில் ஏதேனும் ஒன்று கண்டறியப்பட்டால் சுகாதார நிறுவனத்திடம் புகாரளிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது. குழந்தைகள் இறப்புக்குப் பிறகு சமீபத்தில் பெரும் எதிர்ப்பைத் தூண்டிய கோல்ட்ரிஃப் சிரப், WHO எச்சரித்த மூன்று மாசுபட்ட […]
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மீண்டும் […]
Medical student gang-raped while walking with boyfriend at night in West Bengal
சென்னை திருவான்மியூரில் கடந்த ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய வழக்கறிஞர் கௌதம் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய பிரமுகர் ஒருவர், அடையாறில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் திமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவருமான குணசேகரன் ஆவார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் […]
நீண்ட தூர ரயில் பயணங்களின் போது உணவு மற்றும் பானங்களின் விலைகள் பெரும்பாலும் பயணிகளை பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் இருப்பதில்லை.. ஆனால் இந்தியா ஒரே ஒரு ரயில் மட்டும் பயணிகளுக்கு இலவச உணவு வழங்குகிறது.. மகாராஷ்டிராவின் நான்டெட் மற்றும் பஞ்சாபின் அமிர்தசரஸ் இடையே இயங்கும் இந்த ரயில், 2,000 கிலோமீட்டர் பயணம் முழுவதும் அதன் பயணிகளுக்கு இலவச உணவு. சச்கண்ட் எக்ஸ்பிரஸ் அனைவருக்கும் வழங்கப்படும் சமூக உணவான லங்கரின் சீக்கிய […]
கடந்த வார இறுதியில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, இஸ்லாமாபாத்திற்கும் காபூலுக்கும் இடையில் தற்போது எந்தவிதமான உறவும் இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை, இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளை மிகவும் மோசமாக்கியுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள ஆசிஃப், “தற்போதுள்ள நிலைமை ஒரு இறுக்கமான தேக்கநிலை தான். நேரடிப் பகைமை இல்லை. ஆனால், சூழல் […]
சமீப காலமாக, மக்கள் பின்பற்றும் மோசமான வாழ்க்கை முறையால், பல நோய்கள் அதிகரித்து வருகின்றன. தவறான உணவுப் பழக்கங்கள் நமது ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக, இளம் வயதிலேயே நீரிழிவு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்களுக்கு மக்கள் உள்ளாகி வருகின்றனர்.. காலை உணவு என்பது ஒரு நாளின் முக்கியமான உணவாகும்.. பலர் காலையில் அலுவலகம், பள்ளி மற்றும் பிற வேலைக்கு விரைந்து செல்லும்போது, பிரட் ஜாம், […]
Early warning signs of a stroke.. If you are careful, you can avoid it…!
இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தீவிரமாக செயல்படும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI), இப்போது தூய்மைப் பணியிலும் ஒரு புரட்சிகரமான முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் காணப்படும் பொதுக் கழிவறைகளின் சுகாதாரத் தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். வாகன ஓட்டிகள், பயணிகளை நேரடியாக இந்தப் பணியில் ஈடுபடுத்தும் ஒரு புதுமையான திட்டத்தை NHAI அறிவித்துள்ளது. அதாவது, சுகாதாரமற்ற கழிவறைகள் குறித்துப் புகார் அளிக்கும் […]

