சிரிப்பது உங்கள் உடல்நலத்திற்கும் உங்கள் மனதிற்கும் நல்லது. ஆனால் சிலருக்கு, சத்தமாக சிரிப்பது ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம். சிரிப்பு உங்கள் மனநிலையை உயர்த்தி, நிமிடங்களில் மன அழுத்தத்தைக் குறைக்கும். சத்தமாக சிரிப்பது ஒரு உடற்பயிற்சியாகவும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைக்கிறது, தசைகளைத் தளர்த்துகிறது, பதற்றத்தைக் குறைக்கிறது மற்றும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. […]
Job in a central government company.. Salary Rs.59,700 per month.. Apply immediately..!
Eggplant prevents weight gain in pregnant women.. Are there so many benefits..?
சமூக வலைதளங்களில் வெளியாகும் சட்டவிரோத தகவல்களை நீக்குவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பாதுகாப்பு, பொறுப்புணர்வு, வெளிப்படை தன்மையை உறுதிசெய்யும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ல் உரிய திருத்தங்களை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நட்ப அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த திருத்த சட்டத்தின் கீழ் சமூக வலைதளங்களில் வெளியாகும் சட்டவிரோத உள்ளடக்கத்தை அகற்றுவதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இச்சட்ட பிரிவு 3(1)(டி)-யின் படி நீதிமன்ற […]
பழங்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் எதைக் குறிக்கின்றன தெரியுமா? இந்த ஸ்டிக்கர்கள் ஏன் பழங்களில் ஒட்டப்படுகின்றன, அவற்றின் நன்மைகள் என்ன என்பதைக் கண்டுபிடிப்போம்.வ பழங்களில் இருக்கும் அந்த சிறிய ஸ்டிக்கர்களை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? இந்த ஸ்டிக்கர்களில் சிறிய பார்கோடுகள் அல்லது எண்கள் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் அந்த ஸ்டிக்கர்கள் உண்மையில் என்ன அர்த்தம் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்த ஸ்டிக்கர்கள் எதற்காக, அவை என்ன நன்மைகளை வழங்குகின்றன என்பதை தெரிந்துகொள்வோம். […]
Calling both parties to negotiate without registering a case is tantamount to a plot of land..!! – Judge
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை (CJI) நியமிக்கும் செயல்முறையை மத்திய அரசு வியாழக்கிழமை (அக்டோபர் 23) தொடங்கியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அடுத்த மாதம் நவம்பர் 23 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். நீதிபதி கவாய் தனது வாரிசை பெயரிடக் கோரிய கடிதம் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் நடைமுறையை அறிந்தவர்கள் பிடிஐ […]
Panchayat over in AIADMK.. Sengottaiyan to rejoin EPS..?
ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்திற்கு அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் பேருந்து தீபிடித்து எரிந்த விபத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி காவேரி டிராவல்ஸ் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. இந்தநிலையில், காலை 3 மணி அளவில் ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள சின்னதேகுரு கிராமம் அருகே சென்றுக்கொண்டிருந்த மீது இருசக்கர வாகனம் […]
வாடிக்கையாளர்கள் வங்கிகளில் வாரிசுதாரர்களை நியமிப்பதற்கான புதிய விதிகள் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வங்கிகளில் டெபாசிட் கணக்குகள், பாதுகாப்பு பெட்டக வசதி உள்ளிட்ட பல்வேறு வங்கி சார்ந்த நடவடிக்கைகளுக்கு வாடிக்கையாளர்கள் வாரிசுதாரர்களை நியமிப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.இதற்கென வங்கி விதிகள் திருத்தச்சட்டம் 2025-ல், 10,11,12,13 ஆகிய பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 4 வாரிசுதாரர்களை நியமனம் […]

