ஆசையாக அழைத்த கணவன்.. மறுத்த மனைவிக்கு துடிக்க துடிக்க அரங்கேறிய கொடூரம்.!

கணவன் எவ்வளவு தான் துன்புறுத்தினாலும் மனைவி சேர்ந்து வாழ்வது தான் வாழ்க்கை என்ற ஒரு முறையை பழக்கப்பட்டுத்தி விட்டனர். அதன் விளைவாக பஞ்சாப் மாநிலத்தில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி , 2 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் மீது கணவர் பெற்றோர் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .


பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் சேர்ந்த பரம்ஜித் கவுர் என்ற பெண் தன் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது 2 குழந்தைகளுடன் , பெற்றோர் வீட்டில் கடந்த 6 மாத காலமாக வசித்து வந்தார். இதையடுத்து அவரது கணவர் குல்தீப் சிங் (30 வயது) , மனைவியை தன்னுடன் வீட்டிற்கு வருமாறு வற்புறுத்தி மனைவி வந்துள்ளார் .

அவருடன் வாழ்ந்த வாழ்க்கையில் அவரையும் அவரது பிள்ளைகளையும் துன்புறுத்தியுள்ளார் குல்தீப் சிங். அதனால், தன்னையும், குழந்தைகளையும் துன்புறுத்திய உங்களுடன் என்னால் வர முடியாது என்று மனைவி கூறியுள்ளார் .

இதனால் ஆத்திரமடைந்த கணவர் நேற்று முன்தினம் இரவு 2 பேருடன் சேர்ந்து பரம்ஜித் கவுர் வசித்த வீட்டிற்கு சென்று , அங்கு உறங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்பட அனைவரின் மீதும் பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளனர் .

1newsnationuser5

Next Post

அன்றே கணித்த நடிகை கஸ்தூரி.. ஜெயலலிதா மரண வழக்கு பற்றி 2016-ல் பதிவு!

Wed Oct 19 , 2022
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரண வழக்கில் நேற்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையை சமர்ப்பித்தது. இரண்டு நாட்களாக இந்த அறிக்கையின் முடிவுகள் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவ்வறிக்கையின் படி, முக்கிய குற்றவாளிகளாக கே எஸ் சிவகுமார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சசிகலா மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அறியப்பட்டுள்ளனர். அத்துடன் ஜெயலலிதாவின் இறப்பு தேதி டிசம்பர் 4 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
Screenshot 20221019 111331 828

You May Like