சுறுநீரக கற்கள் உள்ளவர்கள் இந்த உணவினை தவிர்ப்பது நல்லது..!

சுறுநீரக கற்கள் வந்தால் பலரும் அவதிப்படுவதை பார்க்கவே முடியவில்லை. அதனை அறுவை சிகிச்சை செய்து தான் குணப்படுத்த வேண்டும் என்பது தேவையில்லை. நாம் உண்ணும் உணவில் சிறிது மாற்றங்களை செய்தாலே போதுமானது. 


முதலில் அன்றாட வாழ்வில் அனைத்து உணவிலும் உள்ள உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மசாலா, காரம், புளி ஆகியவற்றை சேர்த்தும் குறைத்துக் கொள்வது நல்லது. 

தானிய உணவு வகையான கேழ்வரகு , கருணைக்கிழங்கு, தயிர், கீரைகள், வெள்ளைப்பூண்டு, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக்கரு, பால், நெய், வெண்ணெய், பால்கோவா, பால் போன்ற கால்சியம் மற்றும் புரதம் அதிகமுள்ள உணவு பொருள்களை அளவுடன் எடுத்துக் கொள்வது சிறந்தது.

மேலும் பானங்களான தேநீர், காபி, குளிர் பானங்கள், ஐஸ்கிரீம், பாக்கெட் உணவுகள், சாக்லேட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். மேலும், பாஸ்பேட் நிறைந்த உணவுகளை உண்பதை நிறுத்திக் கொள்வது சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு நல்லது.

1newsnationuser5

Next Post

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் "மக்களுக்கு எதுவும் செய்து தர முடியவில்லை" - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

Sat Dec 17 , 2022
புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளாக மாநில அந்தஸ்து கோரிக்கை வலுத்து வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் ஆளுநரின் ஒப்புதல் பெற்றே முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில்தான் புதுச்சேரிக்கு அந்தஸ்து கோரி போராடும் குழுவினர் முதலமைச்சர் ரங்சாமியை சந்தித்து, இந்த கோரிக்கை தொடர்பாக மீண்டும் வலியுறுத்தினர். அப்போது, அந்த குழுவினர் முன்பாக பேசிய முதலமைச்சர் ரங்கசாமி “கடந்த ஆட்சியில் உச்சநீதிமன்ற உத்தரவு தெளிவாக சொன்னபிறகு […]
1664519123501

You May Like