ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது மட்டுமல்லாமல், அவற்றை எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பதும் உடல்நலத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக இரவு உணவை மிகவும் தாமதமாக எடுத்துக்கொள்வது அல்லது தூங்குவதற்கு சற்று முன்பு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தால், அது செரிமானம், ரத்தச் சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தாமதமான இரவு உணவும் ரத்தச் சர்க்கரையும் உணவு எடுத்துக்கொள்ளும் நேரத்துக்கும் வளர்சிதை […]
food
குழந்தை புத்தகத்தை எடுத்தவுடன் சில நிமிடங்களிலேயே கவனம் சிதறிவிடுகிறதா? படிக்க உட்கார்ந்தாலும் மனம் வேறு விஷயங்களில் செல்கிறதா? இது பல பெற்றோர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினையாக உள்ளது. ஆனால், இதற்காக குழந்தையை திட்டுவதோ அல்லது மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுவதோ தீர்வாக இருக்காது. குழந்தையின் படிப்புத் திறனை விட, அதன் கவனத்தை பாதிக்கும் காரணங்களை முதலில் கண்டறிவதே முக்கியம் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். அதிக […]
உணவு அருந்திய பிறகு சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலில் பல்வேறு நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் சுகாதார சிக்கல்களை தவிர்க்க உடற்பயிற்சி அவசியம் என்று நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்பது பொதுவான பரிந்துரையாக உள்ளது. எனினும், பணிச்சுமை காரணமாக பலருக்கும் காலையில் இதற்கான நேரம் […]
காலை நேரம் என்றாலே பல வீடுகளில் முதலில் கேட்கும் சத்தம் குக்கரின் விசில் தான். குழந்தைகளின் டிபன், அலுவலகம் செல்லும் பெரியவர்களின் மதிய உணவு, வீட்டில் தினசரி சமையல் என எல்லாவற்றிலும் பிரஷர் குக்கர் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இன்று பல புதிய சமையல் சாதனங்கள் வந்தாலும், விரைவாகவும் சுலபமாகவும் உணவு சமைக்க பிரஷர் குக்கருக்கு இருக்கும் முக்கியத்துவம் குறையவில்லை. ஆனால் புதிய குக்கர் வாங்கும்போது பெரும்பாலானவர்களுக்கு வரும் குழப்பம் […]
காவல் நிலையத்திற்கு வரும் பிரச்சினைகள் பல விதமாக இருக்கும். அவற்றில் சில கொடூரமான சம்பவங்கள், எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் போலீசாரால் மறக்க முடியாதவையாக இருக்கும். ஆனால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம், போலீசாரை மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் படௌன் மாவட்டத்தில் உள்ள வஜீர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி ஒருவர் உள்ளார். பொதுவாக ஆகாஷுக்கு […]
அரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தின் பாத்ஷாபூர் பகுதியில் வசித்து வந்த தம்பதியரான தினேஷ் மற்றும் தல்மா தொடர்பான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்த இவர்கள், வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த ஜூலை 16-ஆம் தேதி தனது மனைவி மயக்க நிலையில் இருப்பதாக தினேஷ் காவல்துறைக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தல்மாவை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]
குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் மிக முக்கியமான கட்டம் 5 முதல் 18 வயது வரை. இந்த வயதில் எலும்புகளின் நீளமும் அடர்த்தியும் அதிகரிப்பதுடன், தசைகளும் வேகமாக வளர்ச்சி அடைகின்றன. இந்தக் காலகட்டத்தில் போதுமான புரதம், கால்சியம், வைட்டமின் டி, இரும்புச்சத்து மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துகள் கிடைக்காவிட்டால், அவர்களின் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தினசரி உணவில் சத்தான உணவுகளை சரியான அளவில் சேர்ப்பது மிகவும் அவசியம். […]
மதிய உணவிற்கு எளிமையாகவும், குறைந்த நேரத்திலேயே சுவையான ஒரு குழம்பை செய்ய நினைத்தால், சௌ சௌ வைத்து இந்த பொரிச்ச குழம்பை செய்து பார்க்கலாம். வழக்கமாக சௌ சௌவை சாம்பார் அல்லது பொரியலாக மட்டுமே செய்வவர்கள், இந்த வித்தியாசமான ரெசிபியை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். சூடான சாதம் மட்டுமல்லாமல், இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடனும் இந்த குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். இந்த ரெசிபியை செய்வதற்கு தேவையான பொருட்கள்: […]
பொதுவாக ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்தமான சில உணவுகள் இருக்கும். வயது எவ்வளவு ஆனாலும், சில உணவுகள் மீது இருக்கும் விருப்பம் மட்டும் மாறுவதில்லை. குறிப்பாக, பெரியவர்களாக இருந்தாலும் சில உணவுகளை குழந்தைகளைப் போலவே விரும்பி சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், சில உணவுகளை சாப்பிடுவதற்கு முன்பே பலர் தயக்கம் காட்டுகின்றனர். காரணம், இதை சாப்பிட்டால் இந்த நோய் வரும், அதை சாப்பிட்டால் உடலுக்கு கேடு ஏற்படும் என்று பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு […]
மனிதன் தனது அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் நோக்கில் தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறான். அவற்றில் பல கண்டுபிடிப்புகள் மனித வாழ்க்கையை வசதியாக மாற்றியிருந்தாலும், சில கண்டுபிடிப்புகள் தவறான முறையில் பயன்படுத்தப்படும்போது ஆபத்துகளையும் ஏற்படுத்தக்கூடும். இருந்தாலும், நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்தும் வசதிக்காக மக்கள் அவற்றை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், இன்று பெரும்பாலான வீடுகளில் தவிர்க்க முடியாத சமையல் பாத்திரமாக மாறியுள்ளது பிரஷர் குக்கர். அரிசி, பருப்பு போன்றவற்றை […]

