#ஈரோடு: வெளியே சென்று வந்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. மகள் தூக்கில் சடலமாக கிடந்த பரிதாபம்..!

ஈரோடு மாவட்ட பகுதியில் உள்ள கதிரம்பட்டியில் நெசவாளரான முருகேசன் என்பவர் தனது மகள் ஸ்ரீநிதியுடன் வசித்து வருகிறார். மகள் தனியார் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வருகிறார். 


நேற்றைய தினத்தில் உடல் நல குறைவின் காரணமாக ஸ்ரீநிதி பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீநிதியின் தாயானவர் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். 

வீட்டில் நுழைந்த போது தனது மகள் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளதை பார்த்து ஸ்ரீநிதியின் தாய் கதறி அழுதார். இது குறித்து பெற்றோர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

மேலும் இதனால் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

தண்ணீர் பாட்டிலுக்கு 5 ரூபாய் அதிகம்.. IRCTC ஒப்பந்ததாரருக்கு 1 லட்சம் அபராதம்..! ரயில்வே அதிரடி...

Sat Dec 17 , 2022
கடந்த வியாழனன்று, 12232 என்று ரயிலில் சண்டிகரில் இருந்து ஷாஜஹான்பூருக்குப் சிவம் பட் என்பவர் பயணித்தார் அப்போது ரயிலை ஒருவர் ஏறி 15 ரூபாய் மதிப்புள்ள தண்ணீர் பாட்டிலை 20 ரூபாய்க்கு தினேஷ் என்ற நபர் விற்று இருக்கிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “ரயில் 12232 இல் ஒரு பேண்ட்ரி கார் அல்லது மேலாளர் இல்லை என்று விற்பனையாளர் தொடர்ந்து கூறினார். எனவே, யார் வேண்டுமானாலும் ரயிலில் […]
889064 railway stations

You May Like