ஒரே வீட்டில் தாய் மகள் மருமகள் என மூவரை மடக்கிய பாதிரியார்…..! பின்பு என்ன செய்தார் தெரியுமா….? வெளியான அதிர்ச்சி தகவல்…!

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக் ஆண்ட்ரோ (29). கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் இளம் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இத்தகைய சூழ்நிலையில், பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி வருவார் பாதிரியார் தன்னிடம் பாலியல் ரீதியாக வாட்ஸ் அப் சேட் செய்து தொல்லை கொடுப்பதாகவும், மிரட்டி வருவதாகவும் புகார் வழங்கினார். அந்தப் புகாரை அடிப்படையாகக் கொண்டு பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பாதிரியார் ஆண்ட்ரோவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர் அப்போது மடிக்கணினியில் இருந்த பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை நான் வெளியிடவில்லை. நான் யாரையும் மிரட்டியும் வீடியோ எடுக்கவில்லை, அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் விருப்பம் இல்லாமல் நான் எதையும் செய்ததில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

வீடியோவில் நெருக்கமாக இருக்கும் அந்தப் பெண் தன்னுடைய முன்னாள் காதலி எனவும் தான் பாதிரியார் என்பதால் அவரை திருமணம் செய்ய முடியவில்லை எனவும் இருவரும் விருப்பப்பட்டு விரைந்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார் பாரதியார் இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு பாதிரியார் திருமணம் செய்து வைத்ததும் தெரிய வந்திருக்கிறது.

திருமணத்திற்கு பின்னரும் கூட பாதிரியாரும், அந்த பெண்ணும் தொடர்பில் இருந்து வந்திருக்கிறார்கள். இதற்கு நடவே ஒரு குடும்பத்தைச் சார்ந்த தாய், மகள், மருமகள் என்று மூவரிடம் பாதிரியார் ஆபாச சேட்டிங்கில் ஈடுபட்டிருந்தார் என்பது தெரிய வந்தது.

ஆகவே காவல்துறையினர் பாதிரியாரை நீதிபதியின் வீட்டில் ஆஜர் படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குறித்து பாதையால் கூறிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதோடு பாதிரியாரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தங்களிடம் விசாரணை நடத்தப்படுமோ? என்று பாதிரியாருடன் தொடர்பில் இருந்த பெண்கள் சற்றே அச்சத்தில் இருக்கிறார்கள்.

Next Post

இன்ஸ்ட்டாகிராம் ரீல்ஸில் மாஸ் காட்ட பைக்கை திருடி விற்ற 2 இளைஞர்கள்! கைது செய்த காவல்துறை!

Thu Mar 23 , 2023
இன்ஸ்டாகிராம் மோகத்தால் 2 இளைஞர்கள் பைக் திருடிய சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அந்த இரண்டு இளைஞர்களும் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரத்தைச் சார்ந்த சீனிவாசன் என்பவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தனது அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய பைக் திருடு போனதாக காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். மேலும் இது போன்ற பல பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து தொடர்ந்து பதிவானதால் […]

You May Like