மழை காரணமாக சீர்காழியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…!ஆட்சியர் அறிவிப்பு….!

வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர் போன்ற பகுதிகளில் ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டு கனமழை பெய்தது. அதன் காரணமாக 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிக மழை பெய்தது.


இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; மழை நீர் வெளியேற்றும் பணிகள் காரணமாக மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவிள்ளார்.

இதுகுறித்து அவர் தனது அறிவிப்பில்; சீர்காழி பகுதிகளில் உள்ள பள்ளிகள் முகாம்களாக செயல்பட்டு வருகின்றன. மேலும் சில பள்ளிகளை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே, இன்று மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்ற உணவுகள்.! தாய்மார்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.!

Thu Nov 17 , 2022
குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை தரக்கூடிய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் சில உணவு வகைகளை காண்போம்.  சர்க்கரைவள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் சில முக்கிய கூறுகளின் சத்துகள் உள்ளன . இது நல்லதொரு சுவையும் தருகிறது. மேலும் குழந்தையின் பாதுகாப்பை பலப்படுத்தும். வெல்லமானது இனிப்பு சுவை கொண்டது. மேலும் இதில் பீடைன், புரதம், கோலின், வைட்டமின் பி12, பி6, ஃபோலேட், கால்சியம், இரும்பு மற்றும் பல தாதுக்கள் நிரம்பி இருக்கிறது. நெல்லிக்காயில் […]
Screenshot 20221116 110316 531

You May Like