ரேஷன் அட்டைதாரர்களே..!! உங்களுக்கு ரூ.1,000 வரப்போகுது..!! விரைவில் வெளியாகும் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பலரும் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்யவுள்ள நிலையில், பிறகு வெள்ள நிவாரண நிதி மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடந்த ஆண்டு ஆயிரம் ரூபாய் ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு அடங்கிய தொகுப்பு பொங்கல் பண்டிகையின்போது வழங்கப்பட்டது. அதனைப் போலவே இந்த ஆண்டும் 6,000 ரூபாய் வெள்ள நிவாரண நிதியுடன், ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்குவது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

Chella

Next Post

தமிழ்நாடு அரசியல்..!! ஊழல் வழக்கில் இதுவரை தண்டிக்கப்பட்டு பதவியை பறிகொடுத்தவர்கள் யார் யார்..?

Thu Dec 21 , 2023
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் குற்ற வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம். 1991 முதல் 1996ஆம் ஆண்டு காலகட்டத்தில் முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதா, தனது ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக 66.65 கோடி ரூபாய் சொத்துக்களை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதாவை குற்றவாளியாக அறிவித்து 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் […]

You May Like