RIP | ஜென்டில்மேன், சந்திரமுகி உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதிய ஸ்ரீ பாலகிருஷ்ணா காலமானார்..!!

பிரபல டப்பிங் வசனகர்த்தா ஸ்ரீ ராமகிருஷ்ணா உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 74. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர், 50 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் குடியேறினார்.

ஜென்டில்மேன், சந்திரமுகி என 300-க்கும் மேற்பட்ட படங்களுக்கு (தமிழ் – தெலுங்கு) மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியுள்ளார். மணிரத்னம், ஷங்கரின் அனைத்து படங்களுக்கும் வசனம் எழுதிய இவர், கடைசியாக ரஜினியின் தர்பார் படத்திற்கு வசனம் எழுதினார்.

Read More : ’செத்த மொழிக்கு எதற்கு ரூ.1,074 கோடி’..? பிரதமர் மோடியிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த உதயநிதி..!!

Chella

Next Post

விமான பயணிகளுக்கு புதிய வசதி!… இனி காத்திருக்க தேவையில்லை!… வழிகாட்டுதல்கள் இதோ!

Tue Apr 2 , 2024
Guidelines: விமானம் புறப்படுவதில் நீண்ட நேர தாமதம் ஏற்பட்டால், பயணிகள் விமானத்திலேயே காத்திருக்காமல், புறப்பாடு வாயில் வழியாக வெளியேற அனுமதி வழங்கும் புதிய வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் தினசரி 3,500 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் பல்வேறு காரணங்களால் சில சமயம் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது. கடந்த ஜனவரி 17ம் தேதி பனிமூட்டம் காரணமாக மும்பை விமான […]

You May Like