fbpx

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, …

உலகக்கோப்பை செஸ் தொடரில் சக வீரரான அர்ஜூன் எரிகைசியை வீழ்த்தி தமிழக வீரர் பிரக்ஞானந்தா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பெய்ஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 206 விளையாட்டு வீரர்கள் …

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண டிக்கெட் பெறுவதற்கான முன்பதிவு தொடங்கும் தேதியை ஐசிசி அறிவித்துள்ளது. வரும் 25ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கவுள்ள நிலையில், டிக்கெட் பெறுவதற்கான முன்பதிவு தொடங்கப்பட இருக்கிறது. சென்னையில் நடக்கும் இந்தியா – ஆஸ்திரேலியா போட்டிக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேபோல், …

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆட்டங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், போட்டி நடைபெறும் அகமதாபாத்துக்கான விமான டிக்கெட் கட்டணம் தற்போது 350% வரை உயர்ந்துள்ளது.

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்கப் போட்டி, இறுதிப் போட்டி …

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று, மேடையில் நின்று நாட்டுக்காக தேசிய கீதம் பாடுவதே எனது கனவு எனவும் நெகிழ்ச்சியுடன் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், கிரிக்கெட் உள்ளிட்ட மொத்தம் …

ஐசிசி உலகக் கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான தகுதிச்சுற்று பைனலில் நெதர்லாந்து அணியுடன் மோதிய இலங்கை அணி 128 ரன் வித்தியாசத்தில் வென்றது.

ஜிம்பாப்வேயில் நடந்த ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் தொடரின் சூப்பர் 6 சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடித்த இலங்கை – நெதர்லாந்து அணிகள், இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை …

நாங்கள் இந்தியாவுடன் மட்டும் போட்டியிடப் போவதில்லை, ஆனால் உலகக் கோப்பையில் மற்ற அணிகள் உள்ளன, அவற்றையும் நாங்கள் தோற்கடிப்போம்.” என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 15 ஆம் தேதி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி …

கிரிக்கெட் ஜாம்பவானன், இந்திய கிரிக்கெட்டின் வெற்றிநாயகன், கேப்டன் கூல், மேட்ச் ஃபினிஷர் என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் தல எம்.எஸ்.தோனியின் 42வது பிறந்த நாள் இன்று. சமூக வலைதளங்களை அலறவிடும் ரசிகர்கள். சிறப்பு தொகுப்பு இதோ!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் கடந்த 1981ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி பிறந்தார். தோனி எப்போதும் தனது …

2023 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்காட்லாந்து அணி தகுதிப்பெற்றுள்ளது.

உலகக் கோப்பை போட்டியில் இருந்து மேற்கிந்திய தீவுகள் வெளியேறியதால், இலங்கை, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய 4 அணிகளின் கடுமையான போட்டியின் தொடக்கத்தில் இலங்கை தேர்வானது. தற்போது ஜிம்பாப்வே அணி ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்து உலக கோப்பை …

இந்திய அணியின் கேப்டனாக ரவிச்சந்திரன் அஷ்வினை நியமிக்க வேண்டும் என்று இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணி குறித்து சில விஸஹ்யங்களை பேசியுள்ளார். அவர் கூறுகையில், ஆசிய போட்டிகளில் விளையாட B அணியை தான் பிசிசிஐ அனுப்பும் என …