fbpx

ரஜினியின் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் கிட்டத்தட்ட 650 கோடி வசூலை பெற்றிருந்தது. இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விஜய்யின் கோட் படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம், நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி தியேட்டரில் வசூலை வாரி குவித்து வருகிறது. கடந்த வாரம் தமிழ் படங்கள் வெளியாகாததால், பெரும்பாலான திரையரங்குகளில் கோட் படம் தான் திரையிடப்பட்டது. …

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ”சாதி, மத, இன பாகுபாடு பார்க்கவில்லை என்றால், முதல்வர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து சொல்லியிருக்க வேண்டும். முதல்வரின் வாழ்த்தை அனைவரும் எதிர்பார்த்தோம். அவர்கள் வேறுபாடு பார்க்கிறார்கள். முதல்வர் தனது நம்பிக்கையை விட, பிறரின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றாலும், இறைவனின் ஆசிர்வாதம் அனைவருக்குமே உண்டு.…

‘பழைய ஸ்டூடன்ட்ஸ் தான் பிரச்னை’ என்றும் நடிகர் ரஜினி பேசியதும், அதற்கு பதிலடியாக வயதாகி, பல்லுப்போன, நடிகர்கள் எல்லாம் இன்னும் நடிப்பதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகிறது என அமைச்சர் துரைமுருகன் கூறியதும் தற்போது பேசு பொருளாகி வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வரும். தி.மு.க., தலைவருமான கருணாநிதி குறித்து அமைச்சர் எ.வ.வேலு, ‘கலைஞர் எனும் தாய்’ …

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில், முண்டக்கை கிராமம் முழுவதுமாக அழிந்த நிலையில், சூரல்மலை கிராமம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்த நிலச்சரிவு, வெள்ளத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கினர். 400-க்கும் …

விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தை தோல்விப் படமாக மாற்ற வேண்டும் என்பதற்காக சிலர் ஸ்கெட்ச் போட்டு சதி திட்டம் தீட்டுவதாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுவும் ரஜினி ரசிகர்கள் எனும் போர்வையில் இருக்கும் ட்விட்டர் ஐடிக்கள் சதி திட்டம் தீட்டும் ட்விட்டர் ஸ்பேஸ் ஆடியோ தீயாக பரவி வருகிறது.

பாக்ஸ் ஆபிஸில் …

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு கலந்து கொண்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்திடம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு அவர் கூறிய அதிர்ச்சி பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமணம் மும்பையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் தமிழ் திரையுலக …

ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், பிரபல இயக்குநர் பிரவீன் காந்தி ரஜினிகாந்த் குறித்து காட்டமாக பேசியிருக்கிறார்.

ரட்சகன், ஜோடி, ஸ்டார் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரவீன் காந்தி ரஜினிகாந்த் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில், ”ரஜினிகாந்த் ஒரு தலைவரா?.. அவர் பழைய …

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நடிகர் சங்க நிர்வாகிகள் பூச்சி முருகன், கார்த்தி மற்றும் கருணாஸ் இன்று ரஜினியின் வீட்டில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், கடந்த 5 வருடங்களாக நடைபெற்று வந்த புதிய கட்டிடம் கட்டும் பணி போதிய பணம் இல்லாமல் …

பிரபாஸ் நடிப்பில் வெளியான ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், வைஜயந்தி மூவீஸ் தயாரிப்பில் நடிகர் பிரபாஸ் உடன் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படூகோன் உட்பட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சுமார் 600 கோடி செலவில் …

Rajini – Raghava: நடன இயக்குனராக இருந்து நடிகராக மாறிய ராகவா லாரன்ஸ், பல்வேறு அறக்கட்டளைகளை தொடங்கி ஆதரவற்றவர்களுக்கு வாழ்வு அளித்து வருகிறது. அந்தவகையில் தற்போது, “மாற்றம்” என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் தனது தொண்டு முயற்சிகளுக்கு பெயர் பெற்ற லாரன்ஸ், ஆதரவற்ற நபர்களுக்கான கல்வியை தீவிரமாக ஆதரித்து …