fbpx

ஐசிசி தலைவரான நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லே, மூன்றாவது முறையாக போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். அதோடு அவரது தற்போதைய பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் வாயிலாக ஜெய் ஷா மிகக் குறைந்த வயதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக …

இந்தியாவில் உள்ள பிரபலங்களில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ஃபாலோவர்களைக் கொண்டவர்கள் என்றால் அதில் விராட் கோலியின் பெயரும் பிரியங்கா சோப்ராவின் பெயரும் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றது. இது மட்டும் இல்லாமல் இந்த வரிசையில் பிரதமர் மோடி மூன்றாவது இடத்தில் இருந்தார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் 271 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். …

இந்தியாவில் உள்ள பிரபலங்களில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ஃபாலோவர்களைக் கொண்டவர்கள் என்றால் அதில் விராட் கோலியின் பெயரும் பிரியங்கா சோப்ராவின் பெயரும் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றது. இது மட்டும் இல்லாமல் இந்த வரிசையில் பிரதமர் மோடி மூன்றாவது இடத்தில் இருந்தார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் 271 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். …

T20 ranking: ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால், கெய்க்வால் டாப் 10ல் இடம்பிடித்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அனைத்து வகையான கிரிக்கெட்டிற்கும் ஐசிசி அவ்வப்போது வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த வகையில், சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 …

PM Modi: சமூக ஊடக தளமான X இல் உலகில் அதிகம் பின்தொடரும் அரசியல்வாதிகளில் பிரதமர் மோடி இரண்டாவது இடத்தில் உள்ளார். 100 மில்லியன் மக்கள் அவரைப் பின்தொடர்கின்றனர்.

பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை தனது பெயரில் மற்றொரு பெரிய சாதனையை செய்துள்ளார். சமூக ஊடக தளமான X இல் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனை …

எக்ஸ் தளத்தில் 100 மில்லியன் அதாவது, 10 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்ஸை பெற்று பிரதமர் நரேந்திர மோடி புதிய சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள நரேந்திர மோடி, “இந்த துடிப்பான ஊடகத்தில் இருப்பதில் மகிழ்ச்சி. இதன் மூலம் கிடைத்துள்ள விவாதங்கள், கருத்துகள், மக்களின் ஆசீர்வாதம், ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் …

Raina: எல்லா காலத்திலும் சிறந்த கிரிக்கெட் வீரர் யார் என்றால் மகேந்திர சிங் தோனி என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பதிலளித்துள்ளார்.

இங்கிலாந்தில் முன்னாள் வீரர்கள் விளையாடும் லெஜெண்ட்ஸ் டி20 கிரிக்கெட் லீக் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் …

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (36). இவர், பல்வேறு நாடுகளில் உள்ள நண்பர்களுடன் இணைந்து சிறுவர், சிறுமியின் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதாக இண்டர்போல் மூலம் மத்திய அரசுக்கு கடந்த 2023ஆம் ஆண்டில் தகவல் வந்தது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை …

கடந்த 35 நாட்களில் மட்டுமே 6 முறை விஷப் பாம்புகளிடம் இளைஞர் ஒருவர் கடி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக மக்களின் மத்தியில் பாம்புகள் பழிவாங்கும் எண்ணம் கொண்டவை என்று பேசப்பட்டு வருகிறது. அந்த மாதிரியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தவகையில், உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள சவுரா கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் …

தஞ்சை அருகே 6 பேர் கொண்ட கும்பல் பிரபல ரவுடியை ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீராம் (27). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரவுடி சின்னா என்கிற பிரின்ஸ் லாரா கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருந்தார். சிறையில் …