fbpx

நரம்பியல் சம்பந்தமான நோய்கள் சமீப காலங்களாக அதிகரித்து வருவதால் உலகம் முழுவதும் சுமார் 1.10 கோடி மக்கள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உலக மக்கள் தொகையின் வளர்ச்சி மற்றும் முதுமை மற்றும் அதிகரித்த வெளிப்பாடு காரணமாக உலகளவில் பக்கவாதம், அல்சைமர் நோய், பிற டிமென்ஷியா மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற நரம்பியல் நிலைமைகளுடன் வாழும் …

Chennai: பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைக்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு உயர்நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்னர் தண்டனை விதித்திருந்தது. அதன்படி பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. …

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டதிலிருந்து அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த தகவல்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட தகவல்களில் …

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி பயின்று வரும் வெளிநாட்டைச் சேர்ந்த 5 இஸ்லாமிய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக குஜராத் காவல்துறையினர் 25 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள …

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் சேஷு. சின்ன திரையை தொடர்ந்து சினிமாவிலும் பல படங்களில் காமெடியனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். எனினும் இவர் தனது சின்னத்திரை நிகழ்ச்சியின் பெயராலேயே லொள்ளு சபா சேஷு என அழைக்கப்பட்டு வருகிறார்.

வெள்ளித் துறையிலும் டிக்கிலோனா, ஏ1, நாய்சேகர் ரிட்டன்ஸ், இந்தியா …

Election 2024: பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராகவே என மோடி(Modi) நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

Election 2024: இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேதியை தேர்தல் ஆணையம் இன்று …

85 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்பும் பட்சத்தில் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பேசுகையில், இந்த ஆண்டில் நடைபெறும் மிக முக்கியமான செய்தியாளர் சந்திப்பு இதுதான். தேர்தல் திருவிழாவில் எங்களுடன் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். மக்களவைத் தேர்தலை நடத்த …

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான தகவல்கள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையிலானவை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக – தேமுதிக கூட்டணி குறித்த செய்திகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவற்றை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. திமுக கூட்டணி உறுதியான …

தபால் வாக்குச்சீட்டுகளை அச்சடிக்கும் மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் கமிஷன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வாக்குச்சீட்டுகள் அச்சடிப்பு தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள் :

* தபால் வாக்குச்சீட்டுகள் தயார் செய்யும் பணியை கண்காணிக்க …

வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் கட்சி இடம்பெறும் என்று கூறப்பட்ட நிலையில், முதல் இரண்டுகட்ட பேச்சுவார்த்தையில் ஒரு தொகுதி மட்டும் கமல்ஹாசன் கட்சிக்கு கொடுக்கப்படும் என்றும் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாகவும் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் உள்ஒதுக்கீட்டில் ஒரு தொகுதியைப் …