fbpx

தமிழ்நாட்டில் இன்று முதல் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல நகரங்களிலும் 100 டிகிரியை தாண்டி வெப்பம் …

ADHAAR: ஆதார் அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் வருவதை முன்னிட்டு மேற்கு பங்காள மாநிலத்தில் பெரும்பாலான சிறுபான்மையினர் மற்றும் எஸ்.சி எஸ்.டி சமூகத்தைச் சார்ந்தவர்களின் ஆதார் அட்டைகளை மத்திய அரசு முடக்கி இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தார்.

பாராளுமன்றத் …

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு வார காலமாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களின் நிலையை கருத்தில் கொண்டு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள். விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; கடந்த ஒரு வார காலமாக தங்களின் கோரிக்கையினை நிறைவேற்றிட தொடர் ஆர்ப்பாட்டம் …

PM MODI: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(NDA) பீகார் மாநிலத்தில் 35 தொகுதிகளிலும் இமாச்சலப் பிரதேசத்தில் 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு வெளியாகி இருக்கிறது

2024 ஆம் வருடத்திற்கான பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் சிஎன்ஓஎக்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக …

“வேறொரு இடத்தில் இருப்பது போன்ற எந்த உணர்வும் இல்லை. என் சொந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வுதான் உள்ளது” என்று பாஜகவில் சேர்ந்தது குறித்து நெகிழ்ந்துள்ளார் முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று (பிப்.28) பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி முதல்முறையாக …

பிரபல சின்னத்திரை மற்றும் நாடக நடிகரான அடடே மனோகர் காலமானார்.

சென்னையைச் சேர்ந்த மனோகர் சிறு வயது முதலே நாடகங்கள் மற்றும் சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்தார். இதன் காரணமாக, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய அவர், பணிகளுக்கிடையே நாடகங்களிலும் நடித்து வந்தார். சுமார் 3,500-க்கும் மேற்பட்ட முறை மேடை நாடகங்களில் நடித்துள்ளார். அதில் 6 …

crime: விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது தம்பி பாரதி. கதிர்வேல் டைல்ஸ் போடும் செய்து வந்தார். அண்ணன் மற்றும் தம்பி இருவருக்கும் திருமணமான நிலையில் தங்களது குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்நிலையில் பாரதியின் மனைவி புஷ்பா வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த …

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டு விழா விளம்பரத்தில் சீன கொடி இடம்பெற்றிருப்பது குறித்து திமுக மீது பாஜக கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

நாட்டின் மிக முக்கிய துறைகளில் ஒன்றான இஸ்ரோ குறித்து திமுக அரசு வெளியிட்டிருக்கும் விளம்பரம் ஒன்றில், தேசிய கொடிக்கு பதிலாக சீன நாட்டின் கொடியுடன் ராக்கெட் பறப்பது போல வெளியான நாளிதழ்களில் …

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதாவது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை, உயர்கல்வியில் இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை போன்றவை வழங்கப்படுகிறது. கொரோனா காலத்திற்கு பின் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

இந்நிலையில், 2024-25ஆம் கல்வியாண்டு இன்னும் சில மாதங்களில் …

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அவர் பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து விஜயதரணி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதேபோல் அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என …