fbpx

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது என்று பிரதமர் மோடியின் பேச்சுக்கு முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திமுகவை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் பேசியிருக்கிறார் பிரதமர். திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் …

காங்கிரஸ் எந்த காலத்திலும் யாருக்காகவும் சீட்டுக்காக ஏங்கியதில்லை. சீட்டுக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடியாக கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீட்டில் திமுக வேகம் காட்டி வருகிறது. ஐயூஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம், கொமதேக கட்சிக்கு நாமக்கல் ஆகிய …

Abdul Karim Tunda: நாட்டையே உலுக்கிய 1993 ஆம் வருட தொடர் குண்டு வெடிப்பு(Serial Bomb Blast) வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீம் துண்டா அஜ்மீர் தடா நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்.

1992 ஆம் வருடம் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து 1993 ஆம் வருடம் …

நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயா தேவி இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இயக்குநர் பாலா நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘வணங்கான்’ படம் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் முதலில் நடிகர் சூர்யா கமிட்டான நிலையில், அவர் விலகியதால், அந்த வாய்ப்பு அருண் விஜய்க்குப் போனது. அதேபோல, சூர்யா ஒப்பந்தமாகியிருந்த சமயத்தில் …

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு இராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் …

கடந்த 2022 – 23ஆம் நிதியாண்டுக்கான தேசிய கட்சிகளின் ஆண்டு வருவாய் 3,077 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. இதில், அதிகபட்சமாக பாஜகவுக்கு 2,361 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தேசிய கட்சிகள் ஆண்டுதோறும் தலைமை தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்கும் வருவாய், செலவினங்கள் தொடர்பான …

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு வரும் மார்ச் மாதத்தில் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய …

தமிழ்நாட்டில் இன்று முதல் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல நகரங்களிலும் 100 டிகிரியை தாண்டி வெப்பம் …

ADHAAR: ஆதார் அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் வருவதை முன்னிட்டு மேற்கு பங்காள மாநிலத்தில் பெரும்பாலான சிறுபான்மையினர் மற்றும் எஸ்.சி எஸ்.டி சமூகத்தைச் சார்ந்தவர்களின் ஆதார் அட்டைகளை மத்திய அரசு முடக்கி இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தார்.

பாராளுமன்றத் …

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு வார காலமாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களின் நிலையை கருத்தில் கொண்டு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள். விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; கடந்த ஒரு வார காலமாக தங்களின் கோரிக்கையினை நிறைவேற்றிட தொடர் ஆர்ப்பாட்டம் …