ஏற்கனவே பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்கள், மூக்குவழி தடுப்பு மருந்து செலுத்த தேவையில்லை என்று கோவிட் பணிக்குழு தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
அண்டை நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் இந்தியாவில் அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரம் பாரத் பையோடெக்கின் மூக்குவழி செலுத்தும் இன்கோவக் எனும் தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் …