fbpx

ஏற்கனவே பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்கள், மூக்குவழி தடுப்பு மருந்து செலுத்த தேவையில்லை என்று கோவிட் பணிக்குழு தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

அண்டை நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் இந்தியாவில் அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரம் பாரத் பையோடெக்கின் மூக்குவழி செலுத்தும் இன்கோவக் எனும் தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் …

மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் இயங்கும் NIN நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மத்திய அரசு வேலை..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? இந்த படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

பணியின் முழு விவரங்கள்…

நிறுவனம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் இயங்கும் NIN நிறுவனம்

பணியிடம்: ஹைதராபாத்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதி வாரங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், 12-வது வாரத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது. கடந்த வாரம் தனலட்சுமி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில், இந்த வார நாமினேஷன் லிஸ்ட் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இப்போது ஒன்பது நபர்கள் உள்ளனர். இதில் உள்ள 8 …

ஒருவர் பல சேவிங்ஸ் அக்கவுண்ட்ஸ்களை வைத்திருப்பது நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டையும் கொண்டுள்ளது. அவை என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

காலங்கள் மாறி தற்போது அனைத்திலும் டிஜிட்டல் புகுந்து விட்டதால் அலைந்து திரிந்து, பல மணிநேரம் கால் கடுக்க வரிசையில் நின்று பல ஆண்டுகளுக்கு முன்னர் செய்த விஷயங்களை தற்போது மக்கள் சில …

கணவன்-மனைவி இருவருமே காவல்துறையில் பணியாற்றி வந்த நிலையில், கள்ள உறவுக்கு இடையூறாக இருந்ததால் கூலிப்படை உதவியுடன் கணவன் உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார் பெண் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். போலீஸ் ஏட்டுவான இவர் பணி காலத்தின் போது குற்ற செயல்களில் ஈடுபட்டதால் பணி …

ஆத்தூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே குழந்தை பெற்றெடுத்த பெண் மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சமீப காலமாக அரசு மருத்துவமனைகளில் பெண்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கர்ப்பிணிகள் அதிகமாக தனியார் மருத்துவமனையே நாடி செல்வது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில், பெண்களுக்கு எடுத்துக்காட்டாகவும், அரசு மருத்துவமனைகளில் நம்பிக்கையுடன் …

ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை பான் கார்டுடன் இணைக்குமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருமான வரி செலுத்துவோர் தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்து வருகின்றனர்.…

Hero நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Execute Capacity planning of suppliers பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனத்தில் பணிக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் எதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் …

பாத்ரூம் அருகே நின்று கொண்டு மாணவிகளுக்கு ஆபாசமாக சைகை செய்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த தமிழ் ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுரேஷ்பாபு என்பவர் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே தினமும் குடித்துவிட்டு …

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ளது “வாரிசு” படம். முதலில் இந்த படத்திற்கு ஆந்திராவில் திரையங்குகள் கிடைப்பதில்லை என்ற சிக்கல் தோன்றி மறைந்தது, பிறகு தமிழகத்தில் அதே பிரச்சனை பூதாகரமாக வெடித்து தற்போது அதுவும் சரியாகி, 2023 ஆம் ஆண்டு …