fbpx

ஜே.இ.இ தேர்வில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண்களை தமிழக மாணவர்கள் பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கொரோனா பரவிய காலகட்டத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து தேசிய தேர்வு முகமையிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது.

இந்நிலையில் தற்போது …

பேங்க் ஆப் இந்தியா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Faculty Member, Office Assistant, Watchman cum Gardener, Counsellor பணிகளுக்கு என எட்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்பு உடைய …

தென்னிந்திய திரையுலகில் 80-கள் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த சீதா ஆண்பாவம், உன்னால் முடியும் தம்பி, வெற்றிமேல் வெற்றி, மருதுபாண்டி, ஆதி, வியாபாரி உள்ளிட்ட படங்களில் நடித்த கிணறு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.

இவர் நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக பார்த்திபனை 2001ம் ஆண்டு விவகாரத்து செய்துவிட்டு …

ஹீரோ, காமெடியன், குணச்சித்ர நடிகர் போன்ற பன்முகங்களை கொண்டவர் தான் நடிகர் எஸ்.வி.சேகர், அவர் சினிமா மட்டுமின்றி அரசியலிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், சர்ச்சைகளுக்கும் பேர் போனவர். தற்போது எஸ்.வி.சேகர் பாஜகாவில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் உடல் நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமணியி அனுமதிக்கப்பட்டுள்ளார், இது குறித்து அவரே பதிவு ஒன்றை போட்டுள்ளார், அந்த …

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை …

தமிழகத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கியது. மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 5 வயது முடிந்த அனைத்து குழந்தைகளுக்கும் 14 வயது வரை இலவச கல்வி என்பது கட்டாயமாக அளிக்க வேண்டும் என கூறப்படுகின்றது. மாநிலங்களுக்கு சமக்ர சிக் ஷா என்ற திட்டத்தின் …

சென்னை பெசன்ட் நகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “ஓபிஎஸ் மகன் அமைச்சராவதை தடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதிமுக கட்சி தொண்டர்களை குழப்ப வேண்டும் என ஓபிஎஸ் பேசியுள்ளார். நாங்கள் தான் அதிமுக கட்சி; நாங்கள் எதற்காக தனிக்கட்சி துவங்க வேண்டும். ஓபிஎஸ் வேண்டும் …

ஃபோன் நம்பரே இல்லாமல் டிஜிட்டல் முறையில் எப்படி பணம் அனுப்புவது என்பதை இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஷாப்பிங் மால்கள், தியேட்டர் என பெரிய வணிக வளாகங்களில் தொடங்கி சிறு, குறு கடைகள் வரை மக்களிடையே மிகப்பெரிய தேவையாகவே அமைந்திருக்கிறது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை. கூகுள் பே, போன் பே, பேடிஎம் என பல டிஜிட்டல் …

கொச்சியில் பெண் ஒருவரை நரபலி கொடுக்க முயற்சித்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலம் பத்தினம் திட்டா பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தருமரியை சேர்ந்த பெண் உள்பட இரண்டு பேர் நரபலி கொடுக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், கொச்சியை சேர்ந்த பெண் ஒருவரை நரபலி …

இந்தியாவில் ஒமைக்ரான் மாறுபாடு கொரோனா பி.எஃப் 7 வகை கண்டறியப்பட்டு உள்ளது.

சீனாவில் காணப்பட்ட ஒமைக்ரான் மாறுபாடு கொரோனா பி.எஃப் 7 வகை திரிபு வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலம், வதோதரா மற்றும் அகமதாபாத் நகரங்களில் 2 பேர், ஒடிசாவில் ஒருவர் என மொத்தம் 3 பேருக்கு கொரோனா …