fbpx

ஈரானில் கட்டாய ஹிஜாப்பை எதிர்த்து போராடும் பெண்களின் மீது பாதுகாப்புப் படையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள், “சமீபத்தில் ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பெண்கள் முகங்கள் மீதும், அவர்களது பிறப்புறுப்புகள் மீதும் பாதுகாப்புப் படையினர் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன. இப்பெண்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் …

பீச் ஓரம் அமைந்துள்ள ரெசார்ட்டில் இருந்து கடல் அழகை ரசித்தபடி பிகினி உடையில் ஜான்வி கபூர் போஸ் கொடுத்துள்ள கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை தொடங்கி தற்போது ரிலீசுக்காக காத்திருக்கும் துணிவு வரை வரிசையாக 3 படங்களை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் தான் ஜான்வி …

’மாண்டஸ்’ புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் கடற்கரைகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையில், வங்கக்கடல் பகுதியில் நிலவியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது புயல் சின்னமாக வலுவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் புயலினால் …

கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனைக்கான வரம்புகளை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிளாசிக் டெபிட் கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு ஏடிஎம் பரிவர்த்தனை 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ஸ்வைப்பிங் மெஷின் பரிவர்த்தனை மூலம் ஒரு நாளைக்கு 2 லட்ச ரூபாயாகவும், Contactiess NFC பரிவர்த்தனையின் மூலம் ஒரு …

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் என்ற இடத்தில் டாட்டா ஏஸ் வாகனம் வந்த போது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியது. அப்போது பின்னால் வந்த கனரக வாகனம், டாடா ஏஸ் மீது மோதியது.

இதில் இரண்டு வாகனங்களுக்கும் இடையே சிக்கி டாடா ஏஸ் வாகனம் சுக்கு நூறானதில், …

இந்த மாதம் நாடு முழுவதும் சிமெண்ட் 10 முதல் 15 ரூபாய் வரை மூட்டை ஒன்றிற்கு விலையை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் சிமெண்டின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், ஒரு மூட்டைக்கு ரூ.16 வீதம் உயர்ந்துள்ளதாக எம்கே குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் …

தமிழ்நாடு அரசு புத்தாக்கம் நிறுவனம், சுய தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் தமிழ்நாடு சுய தொழில் தொடங்கும் மற்றும் புத்தாக்கம் திட்டம் குறு மற்றும் சிறு தொழில் துறையில் கீழ் செயல்படுகிறது. இந்த துறை நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இளைஞர்களே சூப்பர் வாய்ப்பு..!! மாதம் ரூ.50,000 வரை சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

பணியின் விவரங்கள்…

பதவியின் பெயர்சம்பளம்பணியிடம்
திட்ட

தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால், பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஒரு சாதாரண வேலை வாய்ப்பு அறிவிப்பு முகாமில் போய் நின்றால், அதிகம் படித்தவர்களுக்கு இங்கே வேலை இல்லை என்று தெரிவித்து விடுகிறார்கள். அதிலும் பொறியியல் படித்தவர்கள் லட்சோப லட்சம் பேர் தற்போது வேலையின்றி மன …

இந்தியா டிஜிட்டல் பரிவர்த்தனையில் வேகமாக வளர்ந்துள்ளன. சாதாரண பெட்டி கடை முதல் ஷாப்பிங் மால் வரை பரிவர்த்தனை பெரும்பாலும் ஆன்லைனில் நடக்கிறது. இருப்பினும், சில நேரங்களில் அது ஏதேனும் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக, தவறான நபரின் கணக்கிற்கு செல்லக்கூடும். அல்லது நீங்கள் வேற யாராவது ஒருவருக்கு மாற்றி அனுப்பக்கூடும்.

அது போன்ற தவறுகள் நடந்தால் நீங்கள் …

தடுப்பூசிகளின் விளைவாக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10,661.4 % அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2019 இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வந்தது. மேலும் மக்களும் தங்களை பாதுகாத்துகொள்ள வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கினர். வைரஸ் பாதிப்பை தடுக்க பல்வேறு …