fbpx

போலி பத்திரப்பதிவுகளை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பத்திரப்பதிவின்போது சொத்து விற்பவர், வாங்குபவர்களின் விரல் ரேகைகளை பதிவு செய்வது வழக்கம் என்பதால், இதில் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆதார் ஆணையம் சில மாற்றங்களை செய்ததால், புதிய மற்றும் பழைய கருவிகள் மூலம் விரல் ரேகை பதிவு செய்யப்படும் என பதிவுத் துறை …

தமிழ்நாட்டில் புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட 2,89,591 விண்ணப்பங்களில் இதுவரை 80,050 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

குடும்பத்தினருக்கு அத்தியாவசிய அடிப்படை அடையாள அட்டைகளில் ஒன்றாக ரேஷன் கார்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் பல முக்கியமான சலுகைகளை பெற ரேஷன் அட்டையே பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக மகளிர் …

தமிழக ரேஷன் கடைகளில் கோதுமைக்கு தட்டுப்பாடு வந்துவிடுமோ என்ற லேசான கலக்கம் இருந்து வந்த நிலையில், தற்போது மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. முதல்வர் முக.ஸ்டாலின், அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் மேற்கொண்ட முயற்சியால் தற்போது மத்திய அரசு ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிற்கான கோதுமை ஒதுக்கீட்டை …

ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள பல நாடுகளுக்கு Unified Payments Interface இன் ப்ளூபிரிண்ட்களை வழங்க தயாராக உள்ளதாக NIPL CEO ரித்தேஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ, நாட்டின் பணப்பரிவர்த்தனை நடைமுறையில் மிகப் பெரும் புரட்சியைஏற்படுத்தியது. இதன் காரணமாக மக்கள் டெபிட் கார்டுகளை பயன்படுத்துவது கணிசமான அளவு குறைந்துவிட்டது. …

தபால் அலுவலகம் மூலம் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்கள் சிறுசேமிப்பு செய்வதன் மூலம் பெரும் நிதியை திரட்ட முடியும். குறிப்பாக, பெண்களுக்காக பல சிறந்த அஞ்சல் அலுவலக திட்டங்கள் உள்ளன. இதில் முதலீடு செய்யும் முறை மற்றும் அதன் பலன்களை தெரிந்து கொள்வோம்.

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம், …

குலத்தினை காக்கும் தெய்வமே குலதெய்வம் என்று அழைக்கிறோம். தெய்வங்களிலேயே மிகவும் வலிமையான தெய்வம் என்றால் அது குல தெய்வம் தான் என்று நம்பப்படுகிறது. குல தெய்வம் தான் நமக்கு எளிதில் அருள் தரும். மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களை பெற்றுத் தருவதும் குலதெய்வம் தான். குல தெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் …

மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு வங்கி சார்பில் ஆயுள் காப்பீட்டுதிட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக துறை சார் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நலன் கருதி, அவர்கள் பணிக்காலத்தில் இறக்கும்பட்சத்தில் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கும் வகையில்வங்கிகளுடன் கலந்தாலோசிக்கப் பட்டது.

அதனடிப்படையில், கனரா வங்கியில் ஊதியம் பெறுவதற்கான …

பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ்-ல் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிசிஎஸ் (TCS – Tata Consultancy Services) என்பது நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாகும். இங்கு அடுத்தடுத்து பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தான் சென்னை உள்பட 7 இடங்களில் செயல்பட்டு …

PM Kisan: பிஎம் கிசான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணத் தொகையை கணவன் – மனைவி இருவரும் பயன்படுத்திக்கொள்ளலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் , மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி …

தெய்வங்களிலேயே மிகவும் வலிமையான தெய்வம் என்றால் அது குல தெய்வம் தான் என்று நம்பப்படுகிறது. குல தெய்வம் தான் நமக்கு எளிதில் அருள் தரும். மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களை பெற்றுத் தருவதும் குலதெய்வம் தான். குல தெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அவற்றை அலட்சியப் படுத்தக் கூடாது. அதன் …