ரஷியாவின் மூன்று மாகாணங்களில் வசித்துவரும் இந்திய மக்கள் தற்காலிகமாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சில தினங்களிலே, ரஷியாவின் மூன்று மாகாணங்களில் வசித்துவரும் இந்திய மக்கள் தற்காலிகமாக வெளியேற வேண்டும் என்று இந்திய …