fbpx

ரஷியாவின் மூன்று மாகாணங்களில் வசித்துவரும் இந்திய மக்கள் தற்காலிகமாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சில தினங்களிலே, ரஷியாவின் மூன்று மாகாணங்களில் வசித்துவரும் இந்திய மக்கள் தற்காலிகமாக வெளியேற வேண்டும் என்று இந்திய …

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அவசரகால அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 9 அன்று, அவசரநிலைகளைத் தடுத்தல் மற்றும் நீக்குதல் மற்றும் தீ பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அரசாங்க ஆணையத்தின் ஒரு அசாதாரண கூட்டம் நடந்தது.

உக்ரேனிய ஆயுதப் படைகளின் தாக்குதலால் குர்ஸ்க் பிராந்தியத்தின் நிலப்பரப்பில் நிலைமை …

Labor Pain: ஒவ்வொரு தாய்க்கும் கர்ப்பத்தின் கடைசி மாதம் மிகவும் முக்கியமானது. இந்த நேரத்தில் சரியான கவனிப்பு மற்றும் தயாரிப்புடன், சாதாரண பிரசவத்தின் போது பிரசவ வலியைக் குறைக்கலாம். சில சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த அனுபவத்தை இனிமையாகவும் எளிதாகவும் செய்யலாம். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்களை மனரீதியாகவும் …

வயநாடு நிலச்சரிவால் ஏராளமானோர் பலியானதற்கு காரணம் பசுவதையே எனவும் பசுக்களை கொல்வதை நிறுத்தவில்லையென்றால், மேலும் இது தொடரும் என பாஜக மூத்த தலைவர் கியான்தேவ் அஹுஜாபேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற …

வயநாடு மலைப் பகுதிகளில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவை ஏற்படுத்திய நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு சாலியாற்றில் மிதப்பதாகவும், பல உடல்கள் நிலாம்பூரில் கரை ஒதுங்கி இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரளாவின் வயநாடு மலைப் பகுதியான சூரல்மலை, முண்டகக்கை உள்ளிட்டவைகளில் அடுத்தடுத்து அதிகாலையில் மிகப் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த …

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் மாடுகளை திரிய விட்டால் அந்த மாடுகள் பிடிக்கப்பட்டு, மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதனைப் பொருட்படுத்தாமல், மாநகரில் பல இடங்களிலும் மாடுகள் சாலைகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சாலைகளில் நடந்து செல்லும் பயணிகளும், குறிப்பாக பள்ளிக் குழந்தைகளும், பெண்களும் ஒருவித அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது.

அதேபோல, …

விசிக தலைவர் திருமாவளவன் மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, ”2013ல், உச்ச நீதிமன்றம், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. சம்பவம் நடந்த 15 நாட்களுக்குள் ஒரு லட்சம் ரூபாயும், மீதமுள்ள 2 லட்சம் …

கனவு உலக வாசிகளாக நம்மில் பலர் இருப்போம். எந்நேரமும் எதை பற்றியாவது கனவு கண்டு கொண்டே இருப்பது பலருக்கு வாடிக்கையான ஒன்றாக இருக்கும். கனவு காணுவதால் நாம் நினைத்ததை நிறைவேற்ற முடியும் என்று பலர் கூற கேட்டிருப்போம். உண்மையில் கனவுகளுக்கு அவ்வளவு சக்தியா..? என்று இதை கேட்கும் போது நமக்கு தோன்றும். பொதுவாக கனவுகளில் பல …

தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த போது சென்னை மாகாணத்தை ‘தமிழ்நாடு’ என்று கடந்த 1967ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நாளை ஆண்டுதோறும் தமிழ்நாடு தினமாக அரசு கொண்டாடி வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில், முன்னாள் முதலமைச்சர் அண்ணா, …

Vladimir Putin-PM Modi: உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின், முதன் முறையாக, இரு நாட்கள் அரசு முறை பயணமாக, அந்நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, அதன் அண்டை நாடான ரஷ்யா, 2022 பிப்ரவரியில் போர் …