ஷாக்கிங் நியூஸ்..!! நாளை முதல் பால் விலை அதிரடி உயர்வு..!! தமிழக மக்கள் அதிர்ச்சி..!!

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் பால் நிறுவனமும், தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டு உள்ளன. ஆவின் பாலிற்கும், தனியார் பாலிற்கும் லிட்டருக்கு ரூ.20 வரை வித்தியாசம் இருந்து வருவதால், ஆவின் பால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது. கடந்த ஆண்டு 4 முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது. கொள்முதல் விலை உயர்த்தப்படாத நிலையில், விற்பனை விலையை மட்டும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஷாக்கிங் நியூஸ்..!! நாளை முதல் பால் விலை அதிரடி உயர்வு..!! தமிழக மக்கள் அதிர்ச்சி..!!

இந்நிலையில், ஆந்திராவை சேர்ந்த தனியார் பால் நிறுவனங்களான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி, வல்லபா, சீனிவாசா ஆகியவை பால் விலையை உயர்த்தி உள்ளன. இந்த நிறுவனங்கள் பால், தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் வரை உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு நாளை (ஜனவரி 20) முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

பல பெண்களுடன் தொடர்பில் இருந்த கணவன்….! மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை….!

Thu Jan 19 , 2023
அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி முறை தவறிய உறவில் இருந்தால் அந்த முறை தவறிய உறவால் என்றாவது ஒருநாள் நாம் நிச்சயமாக துன்பத்தை அனுபவித்தே தீர வேண்டும். ஆனால் அப்படி எந்த ஒரு தவறான உறவிலும் இல்லாதவர்கள் மற்றும் நம்மை சார்ந்தவர்கள் அடுத்தவர்கள் செய்யும் இது போன்ற தவறினால் மனமுடைந்து உயிரிழக்கும் சம்பவம் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் […]
கள்ளக்காதலி வீட்டில் டிரைவர் தற்கொலை

You May Like