fbpx

வங்கதேசத்துடனான கிரிக்கெட் தொடரில் இருந்து விலகினார் ஜடேஜா…

வங்கதேச அணியுடனான போட்டியில் இருந்து ஜடேஜா விலகிக்கொண்டதை அடுத்து மாற்று வீரராக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

டி.20 உலக கோப்பை முடிந்த நிலையில் இந்திய அணி நியூநிலாந்துடன் முதல் கட்டத்தை முடித்துள்ளது. இதை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. ஒரு நாள் தொடர் நடைபெற உள்ளது. இது முடிந்த பின்னர் வங்கதேசத்துடன் விளையாடுகின்றது.

அங்கு சென்று மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றது. இத்தொடரில் ரவீந்திர ஜடேஜா இடம்பெற்றிருந்தார். டி20 உலக கோப்பைக்கு முன்பு காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் குணமடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் சில காலம் ஓய்வு எடுக்க கோரியுள்ளனர்.

இதன் காரணமாக அவர் வங்கதேச தொடரில் இடம்பெறவில்லை என தெரியவந்துள்ளது அவருக்கு பதில் அக்சர் படேல் ஏற்கனவே அணியில் உள்ளார் வேறொரு புதிய வீரரை இந்த அணியில் சேர்க்க நிர்வாகம் ஆலோசனை செய்து வருகின்றது. அதில் சூரியகுமார் யாதவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பேசப்பட்டு வருகின்றது. கிட்டத்தட்ட அது உறுதியாகத்தான் கூறப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் சூரியகுமார் யாதவ் இடம்பெற்றிருந்தார் ஆனால் பிளேயிங் லெவனில் வாய்ப்புகள் கொடுகக்ப்படவில்லை. தற்போது சிறப்பான ஃபார்மில்இருக்கின்றார் அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் சிறப்பான ஆட்டம் உள்ளது.

Next Post

மாணவிகளின் கழிவறையில் ரகசிய கேமரா..!! 2000 ஆபாச வீடியோக்கள்..!! அதிரவைக்கும் சம்பவம்..!!

Wed Nov 23 , 2022
பெண்கள் கழிப்பறைக்குள் மாணவிகளை அரை நிர்வாணமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்த மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியின் கழிப்பறைக்குள் இளம்பெண்களை வீடியோ எடுத்த மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கிரிநகர் போலீசார் தரப்பில், கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் சுபம் ஆசாத் என்ற மாணவர் கைது செய்யப்பட்டுள்ளான். வட மாநிலத்தை சேர்ந்த இவன், பெண்கள் […]

You May Like