முடிவில் திடீர் மாற்றம்..!! BJP கூட்டணியில் நீடிப்பாரா ஓபிஎஸ்..? வெளியான பரபரப்பு தகவல்..!!

பாஜகவுடன் நேற்று நடைபெற்ற முதற்கட்ட தொகுதி பங்கீட்டில் முடிவு எட்டப்படாத நிலையில், இன்று வருவதாக சொல்லிவிட்டு ஓபிஎஸ் புறப்பட்டுச் சென்றார்.

மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பாஜக நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் ஓபிஎஸ் தரப்புடன் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிப்பதாக தெரிவித்தார்.

இதற்கிடையே, பாஜக தரப்பில் இருந்து ஒரு தொகுதி ஒதுக்குவதாக சொல்வதால் தான் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று நடைபெற்ற ஓபிஎஸ் அணியின் தொகுதி பேச்சுவார்த்தை குழு ஆலோசனையில், தாங்கள் கேட்கும் தொகுதிகள் தரப்படாததால், வெளியில் இருந்து ஆதரவு தரலாமா எனவும் ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது.

Read More : ’இனி அவ்ளோ தான்’..!! கடும் அதிருப்தியில் சீமான் எடுத்த முடிவு..!! வேட்பாளர்கள், முக்கிய பொறுப்பாளர்களுடன் அவசர ஆலோசனை..!!

Chella

Next Post

இன்று வெளியாகிறது அதிமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்..!! தேர்தல் அறிக்கையும் வெளியீடு..?

Thu Mar 21 , 2024
அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு போக மீதமுள்ள 33 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிடுவதாக தெரிகிறது. நேற்று முதற்கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டு இருந்தது. தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் துவங்கியுள்ளதால், அரசியல் கட்சிகள் வேட்பாளரை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் […]

You May Like