Aadhaar app: “டிஜிட்டல் வசதி மற்றும் தனியுரிமையை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக, மத்திய அரசு செவ்வாய்க்கிழமை புதிய ஆதார் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் பயனாளர்கள் தங்களுடைய ஆதார் விவரங்களை டிஜிட்டலாக சரிபார்த்து பகிர முடியும். இதன்மூலம் ஆதார் கார்டை உடன்கொண்டு செல்லவும், புகைப்பட நகல்களை வழங்கவும் தேவையில்லை.”
இந்த செயலியை மத்திய மின்னணுவியல் …