fbpx

Aadhaar app: “டிஜிட்டல் வசதி மற்றும் தனியுரிமையை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக, மத்திய அரசு செவ்வாய்க்கிழமை புதிய ஆதார் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் பயனாளர்கள் தங்களுடைய ஆதார் விவரங்களை டிஜிட்டலாக சரிபார்த்து பகிர முடியும். இதன்மூலம் ஆதார் கார்டை உடன்கொண்டு செல்லவும், புகைப்பட நகல்களை வழங்கவும் தேவையில்லை.”

இந்த செயலியை மத்திய மின்னணுவியல் …

நாட்டு மக்களின் நலனுக்காக மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றன. அந்த வகையில், முன்னதாக வங்கி அல்லது பிற அரசு சார்ந்த எந்தவொரு வேலைக்கும் அடையாள சான்றிதழ்களில் ஜெராக்ஸ் வைத்திருக்க வேண்டும். ஆனால், தற்போது அப்படி கிடையாது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு செல்போன் மூலம் ஆதார் சேவைகளை வழங்கும் …

ஆதார் அட்டை என்பது தனியார் மற்றும் அரசு தொடர்பான பல பணிகளுக்காக ஆடையாள சான்றாக பயன்படுத்தப்படும் ஒரு ஆவணமாகும். இந்திய குடிமக்களுக்கான அடையாளமாக ஆதார் அட்டை (Aadhaar Card) அறியப்படுகிறது. பள்ளியில் சேர்க்கை பெறுவதோ, வங்கிக் கணக்கு தொடங்குவதோ அல்லது அரசுத் திட்டத்தில் பயன்பெறுவதோ அல்லது பிற வசதிகளைப் பெறுவதோ என நாம் அன்றாட வாழ்க்கையில் …

ஆதார் போன்று விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அறிவித்துள்ளார்.

“மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் அனைத்துத் திட்டங்களின் பலன்களையும் விவசாயிகள் பெற, அவர்களுக்கு ஆதார் எண் போன்று தனித்துவமான மின்னணு முறையில் தேசிய அளவிலான அடையாள அட்டை எண் வழங்கப்பட உள்ளது. தஞ்சை மாவட்ட …

Aadhaar card: ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் அட்டை மிக முக்கியமான சரிபார்ப்பு ஆவணங்களில் ஒன்றாகும். பள்ளி சேர்க்கை முதல் வங்கிக் கணக்கு திறப்பது வரை அனைத்திற்கும் இந்த எண் தேவைப்படுகிறது. உங்கள் ஆதாரில் உள்ள எந்தவொரு தவறான தகவலும் குறிப்பிடத்தக்க சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அதிர்ஷ்டவசமாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) பயனர்கள் தங்கள் …

ஆதார் அட்டை என்பது தனியார் மற்றும் அரசு தொடர்பான பல பணிகளுக்காக ஆடையாள சான்றாக பயன்படுத்தப்படும் ஒரு ஆவணமாகும். இந்திய குடிமக்களுக்கான அடையாளமாக ஆதார் அட்டை (Aadhaar Card) அறியப்படுகிறது. பள்ளியில் சேர்க்கை பெறுவதோ, வங்கிக் கணக்கு தொடங்குவதோ அல்லது அரசுத் திட்டத்தில் பயன்பெறுவதோ அல்லது பிற வசதிகளைப் பெறுவதோ என நாம் அன்றாட வாழ்க்கையில் …

ஓட்டுநர் உரிமம், வாகன ஆர்.சி.யுடன் ஆதார் மற்றும் செல்போன் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சாரதி, வாஹன் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி தரவுகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்டவை. இதில் பலவற்றில் ஆதார், செல்போன் எண் முழுமையாக இல்லாததால், சாலை விதிகளை மீறியவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது. இதனால், ஓட்டுநர் …

நம் நாட்டில் ஆதார் கார்டு என்பது மிகவும் முக்கியமான ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டு வெறும் அடையாள அட்டையாக மட்டுமின்றி, மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் உதவுகிறது. குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் இறந்த நபர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வாங்குவது வரை என அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. பெரும்பாலான மக்களிடம் இப்போது பழைய …

டிசம்பர் மாதத்தின் கடைசி தேதி (டிசம்பர் 31) முடிவதற்குள் ஆதார் 2 முக்கிய பணிகளை முடித்தாக வேண்டும்.

பான் – ஆதார் இணைப்பு :

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஆதார் உடன் பான் கார்டை இணைப்பதன் மூலம் பான் கார்டை வைத்துச் செய்யப்படும் …

ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவது கடினமான வேலையே இல்லை. ஆன்லைனில் மிக எளிதாகவே முகவரியை அப்டேட் செய்யலாம்..

இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாகும். எந்தவொரு அரசாங்கத் திட்டத்திற்கும் தகுதிக்கான சான்றாக ஆதார் கார்டு உள்ளது. இந்த ஆதார் கார்டில் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்கள் …