ஆதார், பான் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களை வைத்திருப்பது மட்டுமே ஒருவர் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்காது என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்து இந்திய குடியுரிமை கோருவதற்காக போலி ஆவணங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஜாமீன் மறுத்ததை அடுத்து நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. பாபு அப்துல் ரூஃப் சர்தார் என்பவர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேச […]
aadhar card
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் தொடர்பாக இந்திய அஞ்சல் துறையின் மூலம் மேற்கொள்ள அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில்; தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையில் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில எதுவாக உதவித் தொகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வதவித் தொகை […]
UIDAI has issued new guidelines for updating details like biometric information and address.
நீங்கள் கொடுத்த தகவலுடனும் ஆதார் அட்டையில் உள்ள பெயருடனும் உங்கள் பெயர் பொருந்தவில்லை என்றால், பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ரூ.6,000 தொகையைப் பெற முடியாது. அதை ஆன்லைனில் எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்து பார்க்கலாம். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் (PM-Kisan) 20வது தவணைக்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். PM கிசான் யோஜனாவின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்து தகுதியுள்ள நில உரிமையாளர் விவசாயிகளும் இந்த அரசாங்க […]