fbpx

வங்கிக் கணக்கைத் திறப்பதற்கும், பான் அட்டையைப் பெறுவதற்கும், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும் ஆதார் அட்டை இப்போது அனைத்து இந்திய குடிமக்களுக்கும் ஒரு முக்கியமான ஆவணமாகும். சரிபார்க்கப்பட்ட அடையாள மற்றும் முகவரிச் சான்றாகச் செயல்படும் ஆதார் அட்டை தனிநபர் கடன்களுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது.

உங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்துவதன் மூலம் பயணம், …

பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே நாளைக்குள் அனைவரும் பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.

பான் கார்டை ஆதாருடன் இணைக்கும் செயல்முறையும் தற்பொழுது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட புதிய வருமான வரி போர்டல் ( https://www.incometax.gov.in/iec/foportal/ ) மூலம் …

ஆதார் அட்டை என்பது தற்போது மிக முக்கியமான அடையாள சான்றாக மாறிவிட்டது. அரசு பணிகள், அரசு சாரா பணிகள் என அனைத்திற்கும் தற்போது ஆதார் அவசியமாகி விட்டது. ஆதார் – பான் இணைப்பு, ஆதார் – வங்கி கணக்கு இணைப்பு என மற்ற முக்கிய ஆவணங்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த ஒரு முக்கியமான …

தமிழகத்தில் பல லட்சம் பேரின் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று வருடங்களில் மட்டும், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இவ்வாறு ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு என்ன காரணம் , அதனை எப்படி சரி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்..

ரேஷன் அட்டைகளின் பெயர் நீக்கத்திற்காக இறந்தவர்களின் …

மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியம் ஆகி உள்ளது. சமீபத்தில் கூட பான் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.ஆதாரில் தனிப்பட்ட நபர்களின் விவரங்கள் பயோ மெட்ரிக் முறையில் இருக்கிறது. இந்த ஆதார் அட்டை தற்போது அனைத்து விதமான அரசு மற்றும் …

தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன் பெற ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ் மற்றும் ஆங்கில வழியில் அரசுப் பள்ளிகளிலும், தமிழ் வழியில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படித்து முடித்து, பட்டம், பட்டயம், மற்றும் ஐடிஐகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் …

கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் கர்ப்ப பதிவு எண் விவரங்களை இனி சுயமாக PICME இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

PICME இணையதளத்தின் மூலம் தேவைப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து சுயமாக கர்ப்பிணி தாய்மார்கள் 12 இலக்கு கொண்ட நிரந்தர கர்ப்ப பதிவு எண் (RCH-ID) பெற்றுக்கொள்ளலாம். தாய்மார்கள் ஏற்கனவே அடையாள அட்டை …

சைபர் கிரைம் வழக்குகள் அதிகரித்து வருவதால், சிம் கார்டுகளில் அரசின் விதிமுறைகள் கண்டிப்பானவையாக உள்ளன. அதன்படி, தற்போது சிம் கார்டுகளின் வரம்பு குறித்து புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.  புதிய சட்டத்தின்படி, தொலைத்தொடர்புச் சட்டம் நிர்ணயித்த வரம்பை விட அதிகமான சிம்கார்டுகளை வைத்திருந்தால், கடுமையான அபராதம் அல்லது சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். 

பொதுமக்கள் தங்கள் பெயரில் அதிகபட்சம் …

காகித ஆதார் வகைகள் சில சமயங்களில் பாதுகாப்பானது இல்லை, அதனால் பிவிசி ஆதார் அட்டையை வாங்க வேண்டும் UIDAI அறிவித்துள்ளது.

ஆதார் கார்டு தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு ஆதார் கார்டு முக்கியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது. மத்திய அரசு …

தமிழகத்தின் விக்கிரவாண்டி உட்பட 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, தேர்தல் தொடர்பான அறிவிக்கை வரும் ஜூன் 14-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டு அன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூன் 21-ம் தேதி முடிவடைந்தது. மனுக்கள் ஜூன் …