fbpx

தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.3/-ஊக்கத்தொகையினை பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நேற்று சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் அனைத்து மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் உள்ள பொது மேலாளர்கள் மற்றும் இணையத்தில் …

முன்னாள் படைவீரர்களை “ஆவின் பாலக முகவர்களாக” நியமித்திட பொது மேலாளர் (விற்பனை), பொறுப்பு, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் விற்பனை பிரிவு, கூட்டாண்மை அலுவலகம், நந்தனம், சென்னை -35 அவர்களின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் படைவீரர்களுக்கு என ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. “ஆவின் பாலக முகவர்” நியமனமானது ஆவின் நிறுவன இணையதளத்தில் (www.aavinmilk.com) (Vacant) …

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு. அதிமுக பிரமுகர் நல்லதம்பி என்பவர் மூலம் 33 பேரிடம் மொத்தம் ரூ.3 கோடி வசூலித்து மோசடி செய்ததாக புகார். 2021ல் பதியப்பட்ட வழக்கில் விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் …

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலி பணியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி, மதுரை ஆவின் நிறுவனத்தில் காலியாகவுள்ள Sales And Marketing Executive பிரிவில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித்தகுதி :

ஏதாவது ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். UG/PG எதாவது ஒன்றை …

2025 ஜனவரி 1-ம் தேதி முதல் இணையவழி மூலம் பணம் செலுத்தும் நபர்களுக்கு மட்டுமே ஆவின் பால், பால் உபபொருட்கள் வழங்கப்படும் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரும் 2025 ஜனவரி 1ம் தேதி முதல் பால் முகவர்களும், பொதுமக்களும் ஆவினில் ரொக்க பணபரிவர்த்தனை செய்து பால், பால் பொருட்களை வாங்கிட அனுமதியில்லை எனவும், இணையவழி …

சில்லறைத் தட்டுப்பாடு காரணமாக ஆவின் பால் விலை ஏற்றமா? யாரை ஏமாற்ற முயல்கிறது ஆவின் நிறுவனமும் திராவிட மாடல் அரசும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் வரும் 18-ஆம் …

தமிழகத்தில் ஆவின் பால் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.  பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை, போனஸ், பங்கு ஈவுத்தொகை மற்றும் கால்நடை காப்பீட்டு மானியம் தொடர்பாகவும் அமைச்சர் முக்கிய தகவலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால் உற்பத்தியில் வரலாற்றில் இல்லாத அளவிற்குத் தமிழ்நாடு ஒவ்வொரு …

தமிழகத்தில் புயல் எச்சரிக்கையை அடுத்து, மக்களுக்கு தடையின்றி பால் கிடைக்க ஆவின் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்திய பெருங்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், நாளை புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தற்போது நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் …

முன்னாள் படைவீரர்கள் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ கடை இருப்பின் சம்மந்தப்பட்ட வட்டார அலுவலகத்தை அணுகி ரூ.1000 முன்பணம் செலுத்தி FRO முகவர் உரிமம் பெற்று ஆவின் பாலகம் நடத்தலாம்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; முன்னாள் படைவீரர்களை “ஆவின் பாலக முகவர்களாக” நியமித்திட பொது மேலாளர் (விற்பனை), பொறுப்பு, தமிழ்நாடு …

திருப்பதி லட்டு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திருப்பதி லட்டுகளை தயாரிக்க ஆவின் நெய் விநியோகம் செய்வது குறித்து முடிவு எடுக்கவுள்ளதாக ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, ஆவின் அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் புகழ்பெற்ற திருத்தலங்கலான திருவண்ணாமலை, பழனி உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்கு ஆவின் நிறுவனத்தின் மூலமாகவே நெய் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. …