விழுப்புரத்தில் பேருந்து விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவி பகுதியில் சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் பலத்த பாயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகளை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். எதிரே வந்த பைக் மீது மோதாமல் தவிர்க்க முயன்றபோது, தடுப்பை உடைத்து பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது என முதற்கட்ட விசாரணையில் […]
Accident
எங்கேயும் எப்போதும் பட நடிகர் சர்வானந்த் கார் விபத்தில் சிக்கி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் நடிகர் சர்வானந்த், தனது ரேஞ்ச் ரோவர் காரில் நேற்று இரவு சென்றுகொண்டிருந்த போது சாலை நடுவே இருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. அதிகாலை 2 மணியளவில் சென்றபோது நேர்ந்த இந்த விபத்தில், லேசான காயங்களுடன் நடிகர் சர்வானந்த் உயிர் தப்பினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் […]
உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; உத்தரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் டிராக்டர் டிராலி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது மிகவும் வேதனையானது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். […]
விபத்துகள் ஏற்படுவது என்பது சில சமயங்களில் எதிர்பாராத ஒன்று, சில சமயங்களில் தவிர்க்க முடியாத ஒன்று என பல விதமாக பிரிக்கலாம். அந்த வகையில், அமெரிக்காவில் இந்தியருக்கு ஒரு சோக சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் விஸ்வசந்த் கோலா இவர் அமெரிக்காவில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் அந்த நாட்டில் உள்ள போசன் விமான நிலையத்திலிருந்து தன்னுடைய நண்பரை அழைத்து […]
சென்னையில் ஐஸ்கட்டி வாங்க சென்ற இடத்தில் சரக்கு வேன் மோதி 15 வயது மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியைச் சார்ந்தவர் சுரேஷ் இவர் சரக்கு வேனில் ஐஸ் கட்டிகளை கடைகளுக்கு கொண்டு சென்று சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று பூந்தமல்லி அருகே உள்ள பழஞ்சூரில் தன்னுடைய வேலையை நிறுத்தி விட்டு ஐஸ்கட்டியை சப்ளை […]
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்தால் ரூ.5,000 பரிசாக வழங்கப்படும். தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையின் பொழுது பேசிய அமைச்சர்; சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் பொன்னான நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்து உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்தின் படி பொன்னான நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை […]
பாலிவுட்டின் பிரபலமான நடிகர் அக்சய் குமார். இவர் ஆக்சன் காட்சிகளில் நடிப்பதற்கு பெயர் பெற்றவர். தற்போது இவரது படே மியான் சோட்டா மியான் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்தில் அக்சய் குமார். உடன் டைகர் ஷெராப், ஜான்வி கபூர், பிரித்திவிராஜ் சுகுமாரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்தை அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. […]
தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சிறந்த பின்னணி பாடகியாக விளங்கி வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ. மின்னலே படத்தில் இடம் பெற்ற வசீகரா என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இவர். இளையராஜா ஏ ஆர் ரகுமான் ஹாரிஸ் ஜெயராஜ் என தமிழ் சினிமாவின் முன்னாடியே இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடியிருந்தாலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தான் இவர் அதிகமான […]
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நடைபெற்ற பயங்கரமான சாலை விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நைஜீரிய நாட்டின் லாகோஸ் நகரில் தான் இந்த பயங்கரமான விபத்து நடந்திருக்கிறது. இந்த பயங்கர விபத்தில் பயணிகள் ரயில் ஒன்று பேருந்துடன் மோதியிருக்கிறது. இந்த விபத்தில் பேருந்து பயங்கரமாக சேதம் அடைந்துள்ளது. இதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 80க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நைஜீரிய நாட்டின் லாகோஸ் நகரில் […]
ஓசூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் நான்கு வயது குழந்தை பரிதாபமாக இருந்துள்ளது. அந்தக் குழந்தையின் பெற்றோர் படுகாயம் அடைந்துள்ளனர.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கொத்தம்பள்ளியைச் சார்ந்தவர் நாகராஜ். 30 வயதான இவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி நான்கு வயதில் கிருத்திகா என்ற மகள் இருந்தார். இவர் சம்பவம் நடந்த தினத்தன்று மனைவி மற்றும் தனது மகளுடன் ராயக்கோட்டை என்ற பகுதிக்கு சென்று இருக்கிறார். அப்போது […]