தீபாவளிக்கு மகளை அழைத்து வர சென்ற தாய் விபத்தில் பலியாகியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபேட்டையைச் சேர்ந்தவர் நடராஜன்(45). இவரது மனைவி ராதா(40), இவர்கள் இருவரும், ஊராட்சி துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். அவர்களது மகள், நாமக்கல் தனியார் பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகின்ற நிலையில் தனது மகளை தீபாவளிக்கு அழைத்து வர காரில் சென்றபோது, கார் கவிழ்ந்தது. அந்த விபத்தில், பெண்ணின் தாயான அரசு துவக்கப்பள்ளி பெண் ஆசிரியர் […]
Accident
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்ற குடும்பத்தினரின் 2 1/2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது பெரும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த சுதாகர், சென்னையில் ஐடி துறையில் வேலை செய்து வருகிறார். தீபாவளியை முன்னிட்டு சுதாகர் மற்றும் அவரது மனைவி கீர்த்தனா , 2 1/2 வயது பெண் குழந்தை சுஷ்மிதாவுடன் தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு காரில் சென்றிருக்கிறார். சென்னையிலிருந்து கரூர் சென்ற குடும்பத்தினரின் கார் கரூர் […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகே ஆஞ்சநேயர் என்பவருக்கு 27 வயதில் சந்திரலேகா என்ற மகள் இருந்துள்ளார். இவருடைய குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. மகள் சந்திரலேகா மற்றும் மூன்று மாத பேரக் குழந்தையுடன் ஆஞ்சநேயர் இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிரில் வந்து வேகமாக மோதி உள்ளது. இதில் சந்திரலேகா மற்றும் ஆஞ்சநேயர் […]
பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் இரண்டு பெரிய அதிகாரிகள் மற்றும் குறைந்தது மூன்று கமாண்டோக்கள் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு ஹர்னாய் பலுசிஸ்தானின் கோஸ்ட் அருகே பறக்கும் பணியின் போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நேற்றிரவு ஹர்னாய் பலுசிஸ்தானின் கோஸ்ட் அருகே பறக்கும் […]