கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே மாடத்தூர் கோணம் பகுதியைச் சேர்ந்தவர் லதா(46). சித்திரன்கோடு அருகே அரிசி மில் ஒன்றை நடத்தி வருகிறார் இந்த நிலையில், கடந்த 31 ஆம் தேதி லதா தன்னுடைய மில்லில் நுண்ணியூர் கோணம் பகுதியில் பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் …
Acid
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகேவுள்ள உண்ணியூர் கோணத்தைச் சார்ந்த பெண் தானே ஆல் செட் செய்து தன் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள உண்ணியூர் கோணம் பகுதியைச் சார்ந்தவர் லதா 45 வயதான இவர் கணவனைப் பிரிந்து வாழ்ந்து …
கோவை மாவட்ட நீதிமன்றம் வழக்கம் போல என்றும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று யாரும் எதிர்பாராத விதத்தில் கவிதா என்ற பெண்ணின் மீது அவருடைய கணவர் திராவகத்தை வீசி தாக்குதல் நடத்தினார். இந்த தாக்கத்தில் காயமடைந்த கவிதா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அதோடு திராவக வீச்சு சம்பவத்தை தடுக்க முயற்சித்த …
கேரளா திருவனந்தபுரத்தின் அருகே மால்யங்கரையை பகுதியை சேர்ந்த ஜியோ என்றழைக்கப்படும் ஜெயராஜ் என்பவருக்கு ஷரோன் ராஜ்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர், நெயூர் கிறிஸ்தவக் கல்லூரியில் பிஎஸ்சி கதிரியக்கவியல் துறையில் இறுதியாண்டு பயின்று வந்துள்ளார். இதனிடையில் சில தினங்களுக்கு முன்பு 14-ம் தேதி, ஷரோன் ராஜ் தனது காதலி கொடுத்த ஜூஸை பருகியுள்ளார்.
அதன்விளைவாக, அவருக்கு …