சென்னை அரும்பாக்கத்தில் தேங்கியிருந்த மழை நீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை, துணிந்து காப்பாற்றிய கண்ணன் என்பவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து பாராட்டி, அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்தார்.
சென்னை அரும்பாக்கம் முத்தாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராபர்ட். இவரது 9 வயது மகன் தனியார் பள்ளியில், மூன்றாம் …