திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (42). ஆட்டோ டிரைவரான இவருக்கு முத்துலட்சுமி (34) என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள். பாலசுப்பிரமணியனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தன் கணவருடன் ஏற்பட்ட தகறாரில் முத்துலட்சுமி தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் இருவரையும் அழைத்து மகளிர் […]

மும்பை மாநில பகுதியில் உள்ள தானே மாவட்டத்தில் கல்யானை பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற நிலையில் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த பெற்றோர்கள் தங்களது மகனை பல இடங்களில் தேடியுள்ளனர்.  சிறுவன் எங்கும் கிடைக்காததால் தங்கள் மகனை கடத்திவிட்டார்கள் என்ற சந்தேகத்தில் கடக்பாடா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சிறுவனை […]

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த ஆக்கியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமர் மற்றும் அவரது மனைவி கண்மணி. ராமர் சென்னையில் வியாபாரம் செய்து வந்த நிலையில், கடந்த புதன்கிழமை திருச்சி-மதுரை சாலையில் ராமர் பலத்த காயங்களுடன் கிடந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராம், கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். ராமின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். […]

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மலையன் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (40). இவர் கிண்டியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கொத்தனாராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊரான பாபநாசத்தில் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில் அதே நகரை சேர்ந்த வீரபத்ரன் (40). இவருடன் சங்கரின் மனைவி கோமதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த சங்கர் தனது மனைவிக்கு போன் செய்து கள்ள உறவு குறித்து எச்சரித்துள்ளார்.  இதையடுத்து […]

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கருமநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வையப்பன் (50). இவர் அதே ஊரை சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் விவசாய கூலி வேலை செய்து வந்தார். இதற்கிடையில் முத்துலட்சுமியும், வையப்பனும் நண்பர்களாகியுள்ளனர். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்ததாகவும், இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த முத்துலட்சுமியின் சம்பந்தியான சக்திவேல் இருவரையும் கண்டித்துள்ளார். இதற்குப் பிறகும் வையப்பன் முத்துலட்சுமியின் கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது. வீட்டில் […]

கர்நாடகா மாநிலம் பகுதியில் உள்ள கீதா (34) எனபவர் தாலுகா, ஹட்லி கிராமத்தில் வசித்த வருகிறார். இவருக்கு பாரத் என்ற 9 வயது மகன் உள்ளார். பரத் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று, பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் முத்தப்பா, பரத்தை தாக்கி, முதல் மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்றார். மேலும் கீதாவையும், ஆசிரியர் சங்கனகவுடாவையும் தாக்கிவிட்டு தலைமறைவானார் முத்தப்பா. இந்த […]

வேலூர் மாவட்ட பகுதியில் உள்ள கிளித்தான் பட்டறையில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருபவர் ராஜேஷ் (28) என்பவர். இவர் தனது மனைவி திலகாவுடன் (28) வசித்து வருகிறார்.  ராஜேஷின் நண்பரான சந்தோஷ் (28). அடிக்கடி வீட்டிற்கு சென்று வந்த நிலையில் முறையில் சந்தோஷுக்கும் திலகாவுக்கும் இடையே தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவே நாளடைவில் இருவருக்குமிடையில் காதலாக மாறிய நிலையில், கள்ளக்காதல் ஜோடி அடிக்கடி தனிமையில் பலமுறை உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். […]

தற்போது எங்கு பார்த்தாலும் கொலை செய்வதை தொடர்ந்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசுகின்ற கொடூர செயல் அதிகாரி வருகிறது. அதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதியில் குப்பை தொட்டி ஒன்றில் துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆணின் இடது கை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.  இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் பெண் உட்பட மூன்று நபர்களை காவல்துறையினர் கைது […]

முன்பெல்லாம் ஆண்கள் பல திருமணங்கள் செய்து கொண்ட தகவலை கேட்டிருப்போம். ஆனால் தற்போது ஆண்கள் ஒரு திருமணத்தை செய்து கொண்டு அந்த ஒரு திருமணத்தாலையே வாழ்க்கை மொத்தத்தையும் வெறுத்து விடுகிறார்கள். அந்த அளவிற்கு வாழ்க்கை அவர்களை புரட்டி போட்டு விடுகிறது. ஆனால் இந்த சமூகத்தில் இன்னொரு விதமான ஆண்களும் இருக்கிறார்கள். அதாவது திருமணத்தை செய்து கொண்டு, அந்த பெண்ணுடன் வாழ்க்கை நடத்தி குடும்பத்துடன் இருப்பதைப் போல காட்டி விட்டு பின்பு […]

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சார்ந்த 45 வயதான தொழிலதிபர் கமல்காந்த் ஷா, இவர் சென்ற செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி திடீரென்று உடல் நலக்குறைவு காரணமாக, மரணமடைந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அந்தேரியில் இருக்கின்ற மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அந்தேரி மருத்துவமனையில் இருந்து மும்பை மருத்துவமனைக்கு சென்ற செப்டம்பர் மாதம் 3ம் தேதி திடீரென்று மாற்றப்பட்டார். அங்கே சிகிச்சை வழங்கப்பட்டு வந்த […]