அஷ்டமா சித்திகளை வசப்படுத்தி, மூலிகை மருத்துவம், ரசவாதம், யோகம் மற்றும் ஞானத்தில் சிறந்து விளங்கிய சித்தர்களின் உலகம் இன்றும் வியக்கத்தக்க மர்மங்கள் நிறைந்ததாகவே உள்ளது. காலத்தை வென்று சூட்சும வடிவில் இன்றும் வாழ்ந்து வருவதாக நம்பப்படும் சித்தர்களின் ஆற்றல் நிறைந்த முக்கியமான 6 ஆன்மீக திருத்தலங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம். பொதிகை மலை : சித்தர்களின் தலைமை குருவான அகத்திய முனிவர் வாழ்ந்து அருள்பாலித்த தலம் பொதிகை மலை. நெல்லை […]
Agathiyar
சிவபெருமானுக்கு பொதுவாக வில்வ இலைகள் மட்டுமே அர்ப்பணிக்கப்படுவது மரபாக அறியப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் துளசி இலைகளால் சிவபெருமானுக்கு பூஜை செய்யப்படும் தனித்துவமான கோயில் ஒன்று இருப்பது பலருக்கும் தெரியாத தகவலாகும். சென்னை – வல்லக்கோட்டை பாதையில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள வில்வவன நாயகி சமேத துளசீஸ்வரர் கோயில் இந்த அரிய மரபை தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. இங்கு சிவபெருமான் “துளசீஸ்வரர்” என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் துளசி மற்றும் […]

