ஷார்ஜாவில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோளாறு காரணமாக கொச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. ஷார்ஜாவில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஹைட்ராலிக் செயலிழந்ததாக கூறியதை அடுத்து கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இரவு 8.04 மணிக்கு விமான நிலையத்தில் முழு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இரவு 8.26 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது […]

பயணிகள் தவறான நடத்தை தொடர்பாக புகார் தெரிவிக்காததற்காக, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாரிஸில் இருந்து புது டெல்லிக்கு வந்த ஏர் இந்தியாவின் AI-142 விமானத்தில் இரண்டு சம்பவங்கள் நடந்தன. ஒரு சம்பவத்தில் ஒரு பயணி, விமான பணியாளர்களின் அறிவுரைகளை கேட்காமல் குடிபோதையில் கழிவறையில் […]

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவை அவர் வகித்து வந்த நிதி நிறுவன துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கி, அந்நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.   அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் வயதான பெண் இருவரும் பயணித்தார். இரவில் விமானத்தில் விளக்கு அணைக்கப்பட்ட […]

விமானத்தை பொறுத்த வரையிலும் அங்கே எவ்வளவு பெரிய விஐபிகளாக இருந்தாலும் சரி எல்லோருக்கும் ஒரே விதிமுறைதான் பின்பற்றப்படும். சாதாரண பயணியிடம் எப்படி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதோ, அதேபோலத்தான் பல விஐபிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். விமானத்தில் ஏறிவிட்டால் சாதாரண பயணி அல்லது விஐபி என்று எந்த விதமான பாகுபாடும் காட்டப்படாது. ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த சக பெண் பயணி ஒருவர் மீது ஒரு நபர் சிறுநீர் கழித்த அதிர்ச்சி சம்பவம் […]