கள்ளச்சாரயம் அருந்தி உயிரிழப்பு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் ஆளுநர் ஆர்.என். ரவி விரிவாக விளக்கம் கேட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட வருகிறது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய், சிகிச்சை […]
Alcohol
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏமாப்பேரை என்ற பகுதியில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் என்பவர். இவர் தனது தாய் மற்றும் மனைவி நளினியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு மிகவும் அடிமையான வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார் பாலகிருஷ்ணன். அத்துடன் அடிக்கடி பணம் கேட்டு தனது மனைவி மற்றும் தாயை தொந்தரவு செய்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று பணம் கேட்டு இருவரும் குடுக்காததால் மது குடிப்பதற்கு பணம் இல்லாத […]
வேலூர் மாவட்ட பகுதியில் உள்ள குடியாத்தத்தில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்ற 3 ஆண்டுகளுக்கு முன்னர் நவீனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஜாஸ்மிகா என்கிற ஒருவயது பெண் குழந்தை இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர்கள் ஈரோட்டில் இருக்கும் முருகந்தொழுவு என்ற பகுதியில் வசித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தையுடன் விஜய் தனது சொந்த ஊரான மேச்சேரிக்கு சென்றுள்ளார். […]
திருப்பத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள கவுதமபேட்டையில் அண்ணாமலையின் மகன் முகேஷ்வரன்(21) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனையொட்டி நண்பர் அஜய்பாலா, விஜய் பிரசாந்த் ஆகியோருக்கு நேற்று முந்தைய தினத்தில் முகேஷ்வரன் மது விருந்து வைத்துள்ளார். மூவரும் சேர்ந்து அருகில் உள்ள பூங்காவில் நள்ளிரவில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். இதனிடையில் முகேஷ்வரன் மற்றும் விஜய் பிரசாந்த் இடையே […]
திருநெல்வேலி மாவட்ட பகுதியில் கார்த்திகை தீபத் திருவிழாவினை நேற்று எல்லோரும் உற்சாகமாக கொண்டாடி வந்தனர். இதனையொட்டி பாளையங்கோட்டை அடுத்த சமாதானபுரத்தில் எழுந்தருளியுள்ள காளியம்மன் கோவிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மதுபோதையில் என்ன செய்கிறோம் என்று தெறியாமல் எரிந்துக்கொண்டிருந்த சொக்கப்பனை தீயினுள் திடீரென குதித்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவ […]