தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் அட்லீ.. இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்களும் மிகப்பெரிய ஹிட்டானது. இதை தொடர்ந்து பாலிவுட் […]
allu arjun
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் அட்லீ.. இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்களும் மிகப்பெரிய ஹிட்டானது. இதை தொடர்ந்து பாலிவுட் […]
பாகுபலி, கேஜிஎஃப் மற்றும் புஷ்பா ஆகிய படங்களில் 2-வது பாகங்கள் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்துள்ளன. இந்த 2-ம் பாக பாடங்கள் மிகப்பெரிய வருவாயை ஈட்டியுள்ளன. சமீபத்தில், துரந்தர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்துள்ளது. ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் உருவான இந்த ஸ்பை த்ரில்லர் படம் டிசம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.. இந்த படம் உலகளவில் ரூ.1,305 கோடிக்கு மேல் வசூலித்து, […]
இந்தியா முழுவதும் உள்ள டாப் 10 ஹீரோக்களின் பட்டியலை ஆர்மாக்ஸ் மீடியா ஒவ்வொரு மாதமும் வெளியிடுகிறது. அக்டோபர் மாதத்திற்கான சமீபத்திய பட்டியல் வந்துவிட்டது. வழக்கம் போல், பிரபாஸ் முதலிடத்தில் இருக்கிறார். ஒவ்வொரு மாதமும் அவர் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இமேஜ், படத்தின் வசூல், மார்க்கெட் மற்றும் சமூக ஊடகங்களில் விவாதம் ஆகியவற்றின் அடிப்படையில், பிரபாஸ் முதலிடத்திலேயே இருக்கிறார் கூறலாம். தமிழ் நடிகர் விஜய் 2-வது இடத்தில் உள்ளார். அவர் […]
சமீபத்தில், தெலுங்கு திரையுலகை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில், தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் தாயார் மற்றும் கே.எஸ். அல்லு ராமலிங்கையாவின் மனைவி காலமானார்கள். இது தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. அந்த வகையில், தெலுங்கு ஸ்டார் அல்லு அர்ஜுனின் வீட்டில் பெரும் சோகம் நடந்துள்ளது.. நடிகர் அல்லு அர்ஜுனின் பாட்டி கனகரத்தினம்மா, 94 வயதில் காலமானார். அவரது உடல் காலை அல்லு அரவிந்தின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.. அல்லு […]
18 ஆண்டுகளில் முதல்முறையாக பெங்களூரு அணியினர் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற ஆர்சிபி அணி வீரர்களை வாழ்த்த பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை காண ஆயிரக்கணக்கில் கட்டுக்கடாங்காமல் ரசிகர்கள் கூடியதால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 33 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். ஐபிஎல் தொடங்கி 18 சீசன்கள் முடிந்துவிட்டன. முதல் சீசனிலிருந்தே கோப்பைக்காக போராடி வந்த […]

