‘BHARATPOL’: நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்களை பிடிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘பாரத்போல்’ போர்ட்டலைத் தொடங்கிவைத்தார்.
இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பில், 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன. வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் சர்வதேச குற்றவாளிகளையும் மற்றும் சொந்த நாட்டை விட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும், இந்த அமைப்பு …