fbpx

‘BHARATPOL’: நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்களை பிடிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘பாரத்போல்’ போர்ட்டலைத் தொடங்கிவைத்தார்.

இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பில், 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன. வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் சர்வதேச குற்றவாளிகளையும் மற்றும் சொந்த நாட்டை விட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும், இந்த அமைப்பு …

இன்டர்போல் போலீஸ் போல் இந்தியாவில் பாரத்போல் அமைப்பை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். இந்தியாவின் விசாரணை அமைப்புகளுக்கும், காவல்துறைக்கும் உதவியாக இருக்கும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், சர்வதேச அளவிலான குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு இண்டர்போலின் உதவியை நாடுவதற்கு, இந்தியாவின் விசாரணை அமைப்புகளுக்கும், காவல்துறைக்கும் உதவியாக இருக்கும் …

சத்தீஸ்கரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் தியாகங்களை மறக்க முடியாது என்றும், 2026 மார்ச்சுக்குள் இந்தியாவில் இருந்து நக்சலிசம் ஒழிக்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை உறுதியளித்தார்.

பிஜாப்பூர் குத்ரு சாலையில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நக்சலைட்டுகள் ஐஇடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த விபத்தில் 8 ஜவான்கள், ஒரு …

விஜயகாந்த் நினைவு ஊர்வலத்திய முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டிச.27 ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமித்ஷா வருகிற 27 ஆம் தேதி இரவு சென்னைக்கு வருகை தர உள்ளார். டிசம்பர் 28 ஆம் தேதி சென்னையில் விஜயகாந்த் நினைவு ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில் அமித்ஷாவின் வருகை கவனம் …

அம்பேத்கரின் பெயருக்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வாறு பலமுறை சொன்னாலாவது அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது சர்ச்சையாகியுள்ள நிலையில், அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளது.

நேற்று மக்கள் அவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் …

Amit Shah: பாராளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதித்ததாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டிஸ் கொடுத்துள்ளார்.

நேற்று கூட்டத்தொடரின்போது பேசிய அமித்ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் …

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடந்தது. நவம்பர் 23-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றியை பதிவு செய்தது. பாஜக மட்டுமே 132 தொகுதிகளை கைப்பற்றி வியப்பை ஏற்படுத்தியது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், என்சிபி …

Amit Shah: பா.ஜ., இருக்கும் வரை, இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிரடியாக பேசியுள்ளார்.

ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மொத்தம் 81 சட்டசபை தொகுதிகளுடைய இங்கு, இரு கட்டங்களாக தேர்தல் …

அந்தமான் நிக்கோபார் தலைநகர் மற்றும் பிராந்தியத்தின் முக்கிய நகரமான போர்ட் பிளேரின் பெயரை மத்திய அரசு மாற்றியுள்ளது. இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். நகரின் புதிய பெயர் ‘ஸ்ரீ விஜயபுரம்’. இந்த புதிய முடிவு, காலனித்துவ அடையாளங்கள் மற்றும் தடயங்களில் இருந்து நாட்டை விடுவிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் …

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் ( இசிஐ ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது. ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைக்கு மூன்று கட்டங்களாகவும், ஹரியானாவில் ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஜம்மு காஷ்மீர் வாக்காளர்கள் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 ஆகிய தேதிகளில் வாக்களிப்பார்கள், மேலும் மூன்றாம் …