மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷ இன்று வெளியிட்டார்.. ஊடுருவல்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தல், போதுமான சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்தல், பெண்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளது.. கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர், மாநிலத்தில் காவி கட்சி (பாஜக) ஆட்சிக்கு வந்தால், ஆறு மாதங்களுக்குள் ‘பொது சிவில் […]

நாட்டின் அரசியல் மற்றும் திரைப்படத் துறையில் வரவிருக்கும் மாற்றங்கள் குறித்து ஒரு பிரபல ஜோதிடர் கூறிய கணிப்புகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் ஓய்வு முதல் பாலிவுட் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை வரை, அவர் பத்து முக்கிய கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த விவரங்களை அவர் gyaansutraofficial என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். நரேந்திர மோடி தொடர்ச்சியாக 3 முறை மிகப்பெரிய பெரும்பான்மையுடன் பிரதமர் பதவியை […]

5 முறை பீகார் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நிதின் நபின், முறைப்படி பாஜக தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற மூத்த பாஜக தலைவர்கள் அவருக்கு ஆதரவாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ததால், அவர் அந்தப் பதவிக்கு ஒரே வேட்பாளராக உருவெடுத்தார். குறிப்பிடத்தக்க வகையில், நிதின் நபின் நேற்று பாஜக தேசியத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நிதின் […]

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக, நாடு முழுவதும் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பு தரவுத்தளம் (Organised Crime Network Database – OCND)” என்ற தேசிய அளவிலான முதல் தரவுத்தளத்தை இந்தியா வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தரவுத்தளத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘Anti-Terror Conference–2025’ என்ற இரு நாள் மாநாட்டில் தொடங்கி வைத்தார். இந்த மாநாடு இந்தியாவின் தீவிரவாத தடுப்பு அமைப்பான தேசிய […]

டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை அருகே நேற்று மாலை கார் வெடித்துச் சிதறும் சில மணி நேரங்களுக்கு முன்னர், “ரெடிட்” (Reddit) சமூக வலைத்தளத்தில் ஒரு பயனர் அந்தப் பகுதியில் போலீஸ் படையினரும், ராணுவத்தினரும் அதிகமாக திரண்டிருந்ததாக பதிவிட்டிருந்தார். “டெல்லியில் ஏதாவது நடக்கிறதா?” என்ற தலைப்பில் பதிவிட்டுள்ள அந்த பயனர் பழைய டெல்லி வழியாகச் சென்றபோது, பின்னர் வெடிப்பு நிகழ்ந்த அதே பகுதியில், கடுமையான போலீஸ் மற்றும் ராணுவ பாதுகாப்பு […]

டெல்லி வெடி குண்டு சம்பவத்திற்கு உள்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‘மோடி-அமித்ஷா-அம்பானி’ கூட்டணி தானே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்..? என எம்.பி திருமாவளவன் கூறியுள்ளார். டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது […]