fbpx

இன்று நடைபெறவிருந்த போராட்டத்தை வாபஸ் பெற ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது. நேற்று சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் கல்வி அமைச்சருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில், தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம் முன்வைத்த 30 கோரிக்கைகளில் 11 கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசு ஒப்புக்கொண்டது. இது குறித்து சங்கத்தின் பிரதிநிதி …

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளின் பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், அவர்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்று நாளை எட்டியது. …

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளின் பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒன்பதாவது நாளை எட்டியது.

இது குறித்து தமிழ்நாடு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.சேசுராஜா கூறியதாவது; பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளுடன் இதுவரை …

சந்திரயான்-3 குறித்து பாடப்புத்தகத்தில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்

கடந்த 23-ம் தேதி சந்திரயான்-3-ன் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. தொடர்ந்து அதிலிருந்த பிரக்யான் ரோவர் வெளியேறி, நிலவின் பரப்பில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. நொடிக்கு 1 சென்டி மீட்டர் என்ற வேகத்தில் ரோவர் உலா வருகிறது. 14 …

நாங்குநேரியில் தாக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் கல்வி செலவுகளை தானே ஏற்க உள்ளதாக அமைச்சராக அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் 17 வயது மகனும், 14 வயது மகளும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வந்துள்ளனர். பள்ளியில் மாணவர்களுக்கு இடையே கடந்த சில வாரங்களுக்கு முன் …

ஆசிரியர் சங்கங்கள் பிளஸ் ஒன் பொதுத் தேர்வாள் மாணவர்களின் சுமை அதிகரிப்பதாக தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பிளஸ் 1 பொதுத் பொதுத் …

ஜூன் 22, 24 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது ‌.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அனுப்பிய கடிதத்தில்; அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகளை அறிந்துகொள்ள ஏதுவாகவும், பள்ளிக்கல்வியின் வளர்ச்சி சார்ந்தும் துறையின் அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் …

கோடை விடுமுறை முடிவடைந்து இன்று வகுப்புகள் ஆரம்பமான நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவிகளை பூங்கொத்து, இனிப்பு ஆகியவற்றை கொடுத்து வரவேற்றார்.

இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பையா மணி பத்திரிகையாளர்களை …

பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை மாநில உடற்கல்வி முதன்மை ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சமிபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை; டெல்லியில்‌ நடைபெற இருக்கும்‌ பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டிகளில்‌ கலந்துகொள்ள தமிழ்நாடு சார்பாக அணியை தேர்வு செய்யாமல்‌, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மாணவர்களை புறக்கணித்தது குறித்து, கேள்வி எழுப்பியிருந்தார்.

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் மாணவர்கள் கலந்து …

தமிழகத்தில் வரும்‌ கல்வியாண்டு முதல்‌ தமிழ்‌ கட்டாயபாடம்‌ என்பதை தனியார்‌ பள்ளிகள்‌ சரியாக பின்பற்றுகிறார்களா, தமிழ் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்களா என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்‌ உறுதிபடுத்த வேண்டும்‌ என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 10-ம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாணவர்கள்‌ அனைவரும்‌ தமிழ்‌ பாடத்தை கட்டாயம்‌ படித்து இருக்க …