fbpx

Heavy rain: ஆந்திரப் பிரதேசத்தில் பெய்த பருவகாலமற்ற கனமழை, பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையால் 10 பேர் உயிரிழந்தனர், மேலும் 2,224 ஹெக்டேர் விவசாய நிலங்களும், 138 ஏக்கரில் தோட்டக்கலை நிலங்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் தெரிவித்தனர்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்திய பருவகாலமற்ற மழை குறித்து …

ஆந்திராவில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை பதவிக்கு பாஜக சார்பில் பகா வெங்கடசத்யநாராயணா போட்டியிடுகிறார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியான நிலையில், பகா வெங்கட சத்யநாராயணா போட்டியிடுவார் என பாஜக தலைமை அறிவிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக- பாஜக கூட்டணி உருவாகியுள்ளது. மத்திய அமைச்சரும் பாஜக …

ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத்தலமான பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமே இல்லாமல் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தக் கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டினர் 2 பேர் உட்பட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பரமேஸ்வரம், சந்துரு, பாலச்சந்திரா ஆகிய …

ஆந்திரப் பிரதேசத்தின் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

அனகப்பள்ளி மாவட்டத்தின் கோடவுரட்லா மண்டலத்தில் உள்ள கைலாசப்பட்டினத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதாக அனகப்பள்ளி எஸ்பி துஹின் சின்ஹா ​​தெரிவித்தார். இந்த தொழிற்சாலையில் 32 தொழிலாளர்கள் பணியில் இருந்த போது பலத்த சத்தத்துடன் பட்டாசுக்கள் …

Bird flu: ஆந்திராவில், கடந்த 15ம் தேதி உயிரிழந்த 2 வயது பெண் குழந்தைக்கு பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்டிருந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் உள்ள நரசராவ்பேட்டை என்ற பகுதியைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தைக்கு, கடந்த மாத துவக்கத்தில், கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, மங்களகிரியில் உள்ள, …

தமிழகத்தில் 59 சதவீதம் எம்.எல்.ஏ.,க்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சமீபத்திய டேட்டா மூலம் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 4,123 எம்.எல்.ஏக்களின் பிரமாணப் பத்திரத்தை, ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ஆய்வு செய்தது. இதில், நாடு முழுவதும் 45 சதவீதம் பேர் மீது கிரிமினல் …

GBS: ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 10 நாட்களில் 45 வயது பெண்ணும் 10 வயது சிறுவனும் Guillain Barre Syndrome Symptoms நோய்க்குறி (GBS) எனப்படும் அரியவகை தன்னுடல் தாக்க நரம்பியல் கோளாறால் இறந்துள்ளதாக சுகாதார அமைச்சர் சத்ய குமார் யாதவ் திங்களன்று உறுதிப்படுத்தினார். ஞாயிற்றுக்கிழமை குண்டூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் கமலம்மா என்ற …

ஆந்திர மாநிலம் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் தற்போது பண்ணை கோழிகளுக்கு மர்ம நோய் பரவி வருகிறது. இதனால் சுமார் 4 லட்சம் கோழிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த கால்நடைத் துறை அதிகாரிகள், கோழிப் பண்ணைகளில் ஆய்வு நடத்தி, கோழிகளிடம் ரத்த மாதிரியை சேகரித்து, விஜயவாடா மற்றும் போபால் போன்ற இடங்களில் உள்ள …

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் கோழிகள் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மரணங்கள் வெறும் 45 நாட்களில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் கிடைத்தவுடன், கால்நடை பராமரிப்புத் துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரி கூறுகையில், இந்த இறப்புகளுக்கான காரணத்தைக் கண்டறிய, கோழிகளின் மாதிரிகளை எடுத்து சோதனைக்கு அனுப்பியுள்ளோம் என்றார். …

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் வருடாந்திர உற்சவங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதசி விழாவாகும். மார்கழி மாதத்தில் நடைபெறும் இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படும். அதன்படி ஜனவரி 10 முதல் 19ம் தேதி வரை திருப்பதியில் …