A 38-year-old woman had a strange desire for a 19-year-old student.. Police caught her red-handed in a lodge..!!
andhra
சர்வதேச யோகா தினத்தையொட்டி விசாகப்பட்டினத்தில் நடத்தப்படும் யோகா தின கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த பிரமாண்ட நிகழ்வில் 3 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர். ஜூன் 21 அன்று இந்தியா மற்றும் உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் 11வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள், “ஒரு பூமிக்கான யோகா, ஒரு ஆரோக்கியம்”, தனிப்பட்ட நல்வாழ்விற்கும் கிரகத்தின் ஆரோக்கியத்திற்கும் இடையிலான உள்ளார்ந்த தொடர்பை வலியுறுத்துகிறது, இது ” […]
ஆந்திரப் பிரதேச அரசு வியாழக்கிழமை ‘தாய்க்கு வந்தனம்’ என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளி செல்லும் குழந்தைக்கும் ஆண்டுதோறும் ரூ.15,000 வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக ரூ.8,745 கோடியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆந்திர மாநிலம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ‘சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் அறிவித்த வாக்குறுதி இன்று முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர அரசு […]
பொதுமக்களின் பாதுகாப்பைக் காரணம் காட்டி, தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சாலைகளில் அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடை விதித்து ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்தது. டிசம்பர் 28 அன்று கந்துகுருவில் சந்திரபாபு நாயுடு நடத்திய பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, அமராவதி அருகே சந்திரபாபு நாயுடு […]
முன்னாள் முதலமைச்சர் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் மூன்று பேர் உயிரிழப்பு. ஞாயிற்றுக்கிழமை குண்டூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் என் சந்திரபாபு நாயுடு நடத்திய பொதுக்கூட்டத்தின் போது மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். குண்டூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் […]
முன்னாள் முதல்வரின் சாலை பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடுவின் சாலை பேரணியில் ஏற்பட்ட நெரிசலில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாயுடுவின் கான்வாய் நடக்கும் அப்பகுதியை கடந்து சென்றபோது கூட்ட நெரிசல் தொடங்கியது. 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். “நெல்லூர் மாவட்டம் கண்டுகூரில் நேற்று தெலுங்கு தேசம் […]