பலரின் வாழ்க்கையில் எதிர்பாராத சவால்கள் மற்றும் நெருக்கடிகள் ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். நீடித்த மனஅழுத்தம், குடும்பத்தில் தொடரும் கருத்து வேறுபாடுகள், பொருளாதார நெருக்கடி, வேலை இழப்பு, தனிமை உணர்வு, உறவுச் சிக்கல்கள் போன்ற பல காரணிகள் சிலரின் மனநிலையை கடுமையாக பாதிக்கக்கூடும். இத்தகைய சூழலில், உரிய ஆதரவும் ஆலோசனையும் கிடைக்காமல் போகும்போது சிலருக்கு தற்கொலை எண்ணங்கள் தோன்றும் அபாயம் அதிகரிக்கிறது. பல நேரங்களில் மனிதர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், கடுமையான […]

குடும்பத் தகராறு காரணமாக ஊர் பெரியவர்கள் முன்னிலையிலேயே, கணவர் ஒருவர் தனது மனைவிக்கு செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், உனுசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதான ராஜேஷ். கூலித்தொழிலாளியான இவருக்கு 24 வயதான சுஷ்மிதா என்ற மனைவி உள்ளார். சுஷ்மிதா, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா, மாடக்கல் ஊராட்சியைச் சேர்ந்த மல்லிகைபாய் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணமான நிலையில், […]

மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘மோன்தா புயல்’ இன்று காலை தீவிர புயலாக வலுப்பெறுகிறது. இன்றிரவு காக்கிநாடா அருகே தீவிரப் புயலாகவே கரையைக் கடக்கும். அப்போது, அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசலாம் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவில் ‘மோந்தா’ புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை […]

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரப் புயலாக வலுப்பெற்று, ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே 28-ம் தேதி கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கே 930 கி.மீ. தூரத்திலும், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவுக்கு தென்கிழக்கே 890 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது, மேற்கு, வட […]

ஆந்திராவின் குண்டூரில் பரவும் மர்ம நோய்க்கு கடந்த இரு மாதங்களில் மட்டும் 20 பேர் உயிரிழந்ததை அடுத்து, அம்மாவட்டத்தில் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் – பா.ஜ., – ஜனசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு குண்டூர் மாவட்டத்தில் உள்ள துரகபாலம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக மர்ம நோய் பரவி வருகிறது. இரு மாதங்களில் மட்டும் மர்ம நோயால் […]

தமிழகத்தில் இன்று முதல் 19-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: ”வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது இன்று மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு […]