ஆந்திரா அரசு சமீபத்தில் சிறார்களுக்கான சத்தான உணவுத் திட்டம் தொடர்பாக ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் 3 முதல் 6 வயதிற்குட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு வழங்கப்படும் மத்தியான உணவில் முக்கியமான மாற்றங்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின் படி, வாரத்தில் இரண்டு நாட்களில், சிறுவர்களுக்கு Egg Fried …