fbpx

ஆந்திரா அரசு சமீபத்தில் சிறார்களுக்கான சத்தான உணவுத் திட்டம் தொடர்பாக ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் 3 முதல் 6 வயதிற்குட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு வழங்கப்படும் மத்தியான உணவில் முக்கியமான மாற்றங்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தின் படி, வாரத்தில் இரண்டு நாட்களில், சிறுவர்களுக்கு Egg Fried …

வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழிப்பது ஒரு கிராமத்திற்கு ஒரு சாபக்கேடாக மாறிவிட்டது. தங்கள் கிராமத்திற்கு நிறுவனங்கள் வந்துவிட்டன என்றும், தங்களுக்கு வேலைவாய்ப்பும் வேலைகளும் கிடைக்கும் என்றும் மகிழ்ச்சியடைந்த அந்தக் கிராம மக்கள், இப்போது புற்றுநோய் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த ஊரின் பெயர் பாலபத்ரபுரம். ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், அன்னபூர்ணாவைப் போலவே, அந்தக் கிராமமும் …

ஆந்திராவின் காக்கிநாடாவில் பட்டாசு பார்சலை இறக்கும் போது ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. இதில் 5 தொழிலளர்கள் படுகாயமடைந்தனர். இந்த பார்சல் ஹைதராபாத்திலிருந்து காக்கிநாடாவுக்கு வந்தது. சிசிடிவி காட்சிகளில் குறைந்தது ஆறு பேர் வாகனத்தில் இருந்து பொருட்களை இறக்குவதைக் காட்டியது. இந்தச் சமயத்தில், ஒரு தொழிலாளி ஒரு பெரிய அட்டைப்பெட்டியை எடுத்து தரையில் போட்டவுடன், அதிலிருந்து …

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திடீரென்று ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான போட்டோக்கள் வெளியாகி உள்ளன. நேற்று இரவு ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவன் கல்யாணுக்கு ஸ்கேன் உள்பட பல்வேறு பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டுள்ளனர்.

மருத்துவ பரிசோதனைக்கு மட்டுமே நேற்று மருத்துவமனைக்கு செல்லவில்லை என்றும், திடீர் உடல் நல பிரச்சனையால் …

ஆந்திராவில் ஜிபிஎஸ் (GBS) நோய் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

ஆந்திராவில் ஜிபிஎஸ் (GBS) நோய் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலங்களில், கில்லன் பாரே சின்ட்ரோம் எனப்படும் ஜிபிஎஸ் நோயால் நாடு முழுவதும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். …

வாட்ஸ்-அப் மூலம் திருப்பதி தரிசன டிக்கெட் பெரும் வசதியை ஆந்திரா அரசு அறிமுகம் செய்துள்ளது.

ஆந்திரப் பிரதேச அரசு, திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) சேவைகளை அதன் வாட்ஸ்அப் நிர்வாக முயற்சியில் ஒருங்கிணைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் குடிமக்களுக்கு அரசு சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ‘மன மித்ரா’வை மாநில அரசு கடந்த மாதம் …

ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் வேகமெடுத்ததை தொடர்ந்து, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா மற்றும் என்டிஆர் மாவட்டங்களில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் டாக்டர் டி. தாமோதர் நாயுடு கூறுகையில், கடந்த மூன்று நாட்களில் தனுகு மண்டலத்தில் (மேற்கு கோதாவரி) உள்ள வேல்புரு …

தேசிய புயல் ஆபத்துக் குறைப்புத் திட்டம் 8 கடலோர மாநிலங்களில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது என நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

தேசிய புயல் ஆபத்துக் குறைப்புத் திட்டம் 8 கடலோர மாநிலங்களில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது. முதல் கட்டத்தில் ஆந்திரப்பிரதேசம், ஒடிசா மாநிலங்களிலும், இரண்டாம் கட்டத்தில் கோவா, குஜராத், கர்நாடகா, …

நாராயணவனம் என்பது  இந்தியாவின்  ஆந்திரப் பிரதேச  மாநிலத்தின்  திருப்பதி மாவட்டத்தில்  உள்ள  ஒரு  நகரம் ஆகும். 1541 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வெங்கடேஸ்வராவிற்கு  அர்ப்பணிக்கப்பட்ட  கல்யாண வெங்கடேஸ்வரா கோவிலுக்காக இந்த நகரம் அறியப்படுகிறது. புராணத்தின் படி, வெங்கடேஸ்வரர் நாராயணவனத்தில் பத்மாவதியை மணந்தார். நாராயணவனத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரா கோயில் பத்மாவதியின் சகோதரர் தொண்டமான் என்பவரால் கட்டப்பட்டதாக …

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 …