Andhra Pradesh: ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 99 வேட்பாளர்களின் பட்டியலை தெலுங்கு தேசம் மற்றும் ஜேஎஸ்பி கட்சிகள் அறிவித்துள்ளன. வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகின்றன. மறுபுறம், கூட்டணி, பிரசாரம், வேட்பாளர் தேர்வு என அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன. ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் […]

இரண்டாவது திருமணம் செய்ய விரும்பிய கணவன், முதல் மனைவி மறுப்பு தெரிவித்ததால், அவருக்கு மொட்டை அடித்து, தெருத்தெருவாக இழுத்துச் சென்ற சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திர சினிமாவின் துணை நடிகரான அவரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெடகொண்டேபுடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அபிராம் என்கிற ராம்பாபு (33). ஆந்திர சினிமாவில் துணை நடிகராக பணிபுரிந்து வருகிறார். தன்னுடன் பணியாற்றிய ஆஷா […]

ஆந்திர மாநிலத்தில் அங்கன்வாடியைச் சேர்ந்த 4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் அன்னமையா பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடியில் பணியாற்றும் ஆசிரியரை பார்ப்பதற்காக ரெட்டப்பா என்ற 55 வயது நபர் வந்திருக்கிறார். அவரிடம் குழந்தைகளை சிறிது நேரம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு ஆசிரியை வெளியே சென்று இருக்கிறார். இந்நிலையில் ஆசிரியை இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரெட்டப்பா அங்கன்வாடி […]

ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஷர்மிளா இன்று காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார். ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஷர்மிளா தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா என்ற கட்சியை நடத்தி வருகிறார். தன்னுடைய கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப் உள்ளார் என்ற பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் சமீப காலமாக இருந்து வந்தது . அதை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த செப்டம்பர் மாதம் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி […]

ஆந்திர பிரதேச மாநிலத்தில் மைனர் பெண் 11 பேரால் அடுத்தடுத்து கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் 11 பேரை கைது செய்து அவர்களைப் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். சம்பவம் நடந்த தினத்தன்று ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவரை அவரது காதலர் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். அங்கு வைத்து அந்த […]

ஆந்திர மாநிலத்தில் கட்டிட வேலைக்கு சென்ற பெண்ணை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மேஸ்திரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நாகராஜு. இவரது மனைவி லட்சுமி(57). கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாகராஜு இறந்துவிட்ட நிலையில் லட்சுமி பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாட்டில்களை சேகரித்து விற்பனை […]

விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுருந்த இடத்தில் பயங்கர தீ விபத்து. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 40 படகுகள் எரிந்து சாம்பலாகின. அடையாளம் தெரியாத நபர்கள் படகுகளுக்கு தீ வைத்ததாக மீனவர்கள் புகார் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு படகில் தீ விபத்து […]

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்குவங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 510 கி.மீ. தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு, வடகிழக்கு திசையில் திரும்பி ஒடிசா கடலோர பகுதிகளில் நிலவக்கூடும். […]

பல மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தி வருகின்றன. ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தி தேசிய ஓய்வூதிய முறையை நிறுத்திவிட்டன. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியருக்கு ஓய்வூதியத் தொகை முழுவதும் ஓய்வுக்குப் பிறகு அரசால் வழங்கப்படும். பணிபுரியும் காலத்தில் பணியாளரின் சம்பளத்தில் இருந்து ஓய்வூதியத் தொகை கழிக்கப்படுவதில்லை.இருப்பினும், பழைய ஓய்வூதியத் திட்டம் […]

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணுக்கு அனுமதி மறுப்பு. இதனால் ஹைதராபாத்தில் இருந்து சாலை மார்க்கமாக சென்ற பவன் கல்யாணை காவல்துறை தடுத்து நிறுத்தியது. ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் மற்றும் கட்சியின் பிஏசி தலைவர் நாதெண்டலா மனோகர் ஆகியோர் […]