fbpx

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்ட பிரமாண்ட விழாவில் தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) தலைவர் என் சந்திரபாபு நாயுடு இன்று நான்காவது முறையாக ஆந்திரப் பிரதேச முதல்வராக பதவியேற்றார்.

சந்திரபாபு நாயுடு முதலில் 1995 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் …

தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி), ஜனசேனா மற்றும் பாஜக உள்ளிட்ட ஆந்திரப் பிரதேசத்தின் என்டிஏ சட்டமன்ற உறுப்பினர்கள், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்காக செவ்வாயன்று கூடி, மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக வருவதற்கு வழி வகுத்தனர். ஆந்திர பிரதேச பாஜக தலைவர் டி புரந்தேஸ்வரி மற்றும் ஜனசேனா தலைவர் பவன் …

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ 70 ரூபாயை தாண்டியது.

கோயம்பேடு மொத்த சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை கடந்த வாரத்தில் ரூ.20-லிருந்து ரூ.40 உயர்ந்து தற்பொழுது ரூ.60-ஐ எட்டியது. மழையால் பழங்கள் சேதம் அடைந்துள்ளதாக விற்பனையாளர்கள் குற்றம்சாட்டினர். மேலும், பெங்களூர் தக்காளி மற்றும் ஹைபிரிட் தக்காளி 70 ரூபாய்க்கு கடந்த வாரம் 30 …

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றன. நமது அண்டை மாநிலமான ஆந்திராவுக்கு மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடத்தப்பட்டன. இதில் அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதற்கிடையே, இன்று லோக்சபா தேர்தல் முடிவுகளுடன் …

லோக்சபா தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலும் நடைபெறும் நிலையில், இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று பெரும்பாலான எக்ஸிட் போல் சர்வேகளில் கூறப்பட்டுள்ளது.

18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இன்று (ஜூன்.1) வரை 7 கட்டங்களாக நடைபெற்றன.கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி …

ஆந்திராவில் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில், கிராம மக்கள் வைரக் கற்களை தேடி விளை நிலங்களை நோக்கிப் படையெடுக்கின்றனர். 

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பட்டிகொண்டா பகுதியில் உள்ள விளைநிலங்கள், காடுகள் ஆகியவற்றில் மழைக்காலங்களில் வைர கற்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாது கர்நாடகா, …

Pawan Kalyan: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியை உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல் கட்ட தேர்தல் வாக்கு பதிவுகள் நடைபெறுகின்றன. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.…

Andhra Pradesh: ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 99 வேட்பாளர்களின் பட்டியலை தெலுங்கு தேசம் மற்றும் ஜேஎஸ்பி கட்சிகள் அறிவித்துள்ளன.

வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகின்றன. மறுபுறம், கூட்டணி, பிரசாரம், வேட்பாளர் தேர்வு என அரசியல் கட்சிகள் தீவிரமாக …

இரண்டாவது திருமணம் செய்ய விரும்பிய கணவன், முதல் மனைவி மறுப்பு தெரிவித்ததால், அவருக்கு மொட்டை அடித்து, தெருத்தெருவாக இழுத்துச் சென்ற சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திர சினிமாவின் துணை நடிகரான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெடகொண்டேபுடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அபிராம் என்கிற ராம்பாபு …

ஆந்திர மாநிலத்தில் அங்கன்வாடியைச் சேர்ந்த 4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் அன்னமையா பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடியில் பணியாற்றும் ஆசிரியரை பார்ப்பதற்காக ரெட்டப்பா என்ற 55 வயது நபர் வந்திருக்கிறார்.

அவரிடம் குழந்தைகளை சிறிது நேரம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு ஆசிரியை வெளியே சென்று …