fbpx

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேருக்கு  20 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் மன நலம் பாதிக்கப்பட்டவர். சம்பவதன்று இரவில், காந்தி பஜாரில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது  …

சென்னை ஈசிஆரில் திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள், பெண்களின் காரை மறித்து அச்சுறுத்திய சம்பவத்தில் நேற்றிரவு கல்லூரி மாணவர் ஒருவர் கைதான நிலையில், மேலும் 2 பேரை கைது செய்தது காவல்துறை.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் சென்ற காரை தி.மு.க. கொடி பொருத்திய சொகுசு காரில் துரத்திச் சென்று இளைஞர்கள் …

சேலம் மாநகர் குகை பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி (26). ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சண்முகப்பிரியா (25) இவர்களுக்கு வெற்றிவேல் (6), வெற்றிமாறன் (3) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சண்முகப்பிரியாவுக்கும் பசுபதியின் நண்பரான தமிழரசன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பின்னர் சண்முகப்பிரியா கணவரை …

சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பிரிவு-2 (Immoral Traffic Prevention Unit, ITPU-2) போலீசாருக்கு எம்.ஜி.ஆர். நகரில் விபச்சார தொழில் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், எம்.ஜி.ஆர். நகர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தெருவிற்கு சென்றுள்ளனர். பின்பு, அங்குள்ள வீடு ஒன்றை …

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நகரி தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதி. இவர்கள் இருவரும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்புவது வழக்கம். இவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளார். இருவரும் வேலைக்கு செல்லும் போது, சிறுமியை அக்கம் பக்கத்தினரின் கண்காணிப்பில் விட்டு செல்வது வழக்கம்..

அந்தவகையில், கடந்த 22ம் …

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் அமரன் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி மேலப்பாளையம் இம்தியாஸ் 42, தீவிரவாத தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள அலங்கார் சினிமாஸ் …

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள ஓமசேரி பகுதியை சேர்ந்தவர் 48 வயதான சுதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவிகள் 2 பேருக்கு ஆசிரியர் …

Saif Ali Khan: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை தானேவில் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி 16ஆம் தேதி அதிகாலை பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், தங்கியிருந்த 12 மாடி குடியிருப்புக்குள் மர்ம நபர் அதிகாலை 2.30 மணி அளவிற்கு வந்துள்ளான். இதனை அவரது வீட்டில் வேலை …

நெல்லையில் அதிமுக பிரமுகரின் மகன் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை, தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் முகமது மீரான். இவர் அதிமுக நெல்லை சிறுபான்மை பிரிவு நிர்வாகியாக உள்ளார். நெல்லை டவுன், பாறையடி உள்ளிட்ட 3 இடங்களில் தண்ணீர் விநியோகம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் …

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் 26 வயதான ஜெஸ்வின். இவர் 16 வயது சிறுமி ஒருவரிடம் பாசமாக ஆசை வார்த்தைகளை பேசியுள்ளார். இதனால் சிறுமி அந்த வாலிபரை நம்பிய நிலையில், அவர் சிறுமியை தனியாக அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பதறிப்போன சிறுமி, தனக்கு நடந்த கொடுமைகளை குறித்து தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். …