fbpx

சென்னை காசிமேடு திடீர் நகரை சேர்ந்தவர், 33 வயதான லோகநாதன். காசிமேடு மீன் பிடி துறைமுக காவல் நிலையத்தில் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இவருக்கும் 48 வயதான மாலதி என்பவருக்கு இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதையடுத்து, இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். சம்பவத்தன்று, லோகநாதனும் மாலதியும் தனியாக இருந்த …

கேரளா மாநிலம், திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் மீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது நிர்வாண படங்களை காண்பித்து, நபர் ஒருவர் ரூ.1 இலட்சம் பறித்ததாக புகார் எழுந்துள்ளது. மீராவின் கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அவரது கணவரின் நண்பர் கதிர் என்பவர் சமூக வலைத்தளம் மூலமாக மீராவிடம் பழகியுள்ளார். இவர்களின் பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ள நிலையில், …

சமீப காலமாக பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இளம்பெண்கள், மூதாட்டிகள், குழந்தைகள் என அனைத்து வயதினரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். பெண் குழந்தைகள் மட்டும் அல்ல, பள்ளிக்கு செல்லும் ஆண் பிள்ளைகளுக்கும் பாலியல் தொல்லை நடக்கும் செய்திகளை நாம் தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறோம். இதனால் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளி, …

மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்துள்ள, திருவேடகம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சோனை என்ற வாலிபர். மது போதைக்கு அடிமையான இவர், தினமும் குடித்து விட்டு ரகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று சோனைக்கு மது வாங்கப் பணம் இல்லாமல் இருந்துள்ளது. ஆனால் அவரால் மது அருந்தாமல் இருக்க முடியவில்லை. இதனால், மது வாங்க பணத்திற்கு என்ன …

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அனைத்து கட்சியினரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்கு முன்பு, மதுரையில் எஸ்.எஸ்.ஐ ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கைது செய்யப்பட்ட சம்பவம் மறைக்கப்பட்டதாக …

உத்தரப் பிரதேசத்தில் மாமனார், மருமகளின் கள்ளத்தொடர்பை அறிந்த மாமியாரின் தலையில் செங்கல்லைத் தூக்கி போட்டு கொலை செய்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கீதா தேவி (50). இவரது கணவர், குர்கு யாதவ் என்பவருக்கும், மருமகளுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை, …

திருவள்ளூர் மாவட்டம், மாங்காடு பகுதியை சேர்ந்தவர் 23 வயதான மீனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மதுரவாயல் அருகே உள்ள நும்பல் என்னும் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அதே மாங்காடு பகுதியில் உள்ள கோவூர் நகரை சேர்ந்த 29 வயதான ஈனோக் என்பவருக்கு மீனா மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் …

இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,”காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடி விசைப்படகையும் 08.01.2025 …

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை கடந்த ஓராண்டாக அவரது தோழியின் உதவியுடன் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் பகுதியை சேர்ந்த சந்தியா, சென்னை அண்ணா சாலையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் மன வளர்ச்சி குன்றிய மாணவியுடன் நல்ல நட்பில் இருந்து …

பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டத்தை சேர்ந்தவர் கௌஷிக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும் இவரது மனைவியும், பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அந்த குழந்தைக்கு தற்போது 14 வயது ஆகிறது. இந்நிலையில், வளர்ப்பு தந்தைக்கு தான் வளர்த்த குழந்தை மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் யாரும் இல்லாத போது சிறுமிக்கு பாலியல் …