கடினமாக உழைத்தும் வருமானம் பெருகாமல் பணத்தடையால் தவிப்பவர்களுக்காக, வீட்டில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டு செய்யக்கூடிய தாந்திரீகப் பரிகார முறை ஆன்மீகத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. மகாலட்சுமியின் அருளை ஈர்த்து நிதி நெருக்கடியைப் போக்க உதவும் இந்தப் பரிகாரத்தை ஒரு சனிக்கிழமை நாளில், ராகு காலம் மற்றும் எமகண்ட நேரங்களைத் தவிர்த்து, சுப ஹோரை அல்லது கௌரி பஞ்சாங்கத்தில் ‘தனம்’, ‘லாபம்’ உள்ள சுப வேளையில் தொடங்குவது சிறந்தது. இதற்கு பன்னீர், அத்தர் […]

பல வீடுகளில், வீட்டு வாசற்படியில் அமர வேண்டாம் என்று பெரியவர்கள் குழந்தைகளை இன்றும் எச்சரிக்கிறார்கள். பலர் இதை வெறும் சம்பிரதாயம் அல்லது மூடநம்பிக்கை என்று கருதினாலும், இந்து மரபுகள், கட்டிடக்கலை, புராண நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைக் காரணங்களின் அடிப்படையில் வாசற்படிக்கு ஒரு சிறப்பான முக்கியத்துவம் உள்ளது. அதனால்தான் வாசற்படியில் அமர்வது நல்லதல்ல என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். வாஸ்து சாஸ்திரத்தின்படி, வாசற்படி என்பது வீட்டின் உட்புறத்திற்கும் வெளிப்புற உலகிற்கும் இடையிலான எல்லையாகும். […]

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, கிரகங்கள் தங்கள் நிலையை பெயர்ச்சி அடைகின்றன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. கிரகங்களின் இந்த பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.. கிரகங்களின் அதிபதியான செவ்வாய், செப்டம்பர் மாதத்தில் ஒரே நேரத்தில் மூன்று முறை தனது நிலையை மாற்ற உள்ளார். முதலில், செவ்வாய் செப்டம்பர் 3, 2025 புதன்கிழமை சித்திரை நட்சத்திரத்தில் நுழைகிறார். பின்னர், அது 23 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். […]