fbpx

புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேப்பேரியில் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு அலைபேசி மூலம் கால் செய்த நபர், ‘‘நான் கொடுத்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, காவல் …

Chad presidential: ஆப்பிரிக்க நாடான சாட் நாட்டின் அதிபர் மாளிகை மீது துப்பாக்கி ஏந்தியவர்கள் நடத்திய தாக்குதலில் அதிபரின் பாதுகாவலர் உட்பட 19 பேர் பலியாகினர்.

மத்திய ஆபிரிக்க நாடான சாட் நாட்டுல் இன்னும் 2 வாரங்களில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், நாட்டின் தலைநகர் நிட்ஜமேனாவில் உள்ள அதிபர் மாளிகளை துப்பாக்கி ஏந்தியவர்கள் நேற்று …

தாய், மகள் மட்டும் வசித்து வரும் வீட்டுக்கு அடிக்கடி ஆண்கள் வந்து செல்வதால், விபச்சாரம் நடத்துவதாக சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் நுழைந்து இருவரையும் தாக்கி ஆடைகளை கிழித்து அவமானப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெலகாவி அருகே வடராவாடி கிராமத்தில் தாய் மகள் இருவரும் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். 60 வயதான …

Gaza: காசாவில் இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 28 பேர் பரிதாபமாக பலியாகினர்.

காசாவில் ஓராண்டாக ஹமாசுக்கு எதிராக போர் புரிந்து வரும் இஸ்ரேல் ராணுவம் கடந்த ஒருவாரமாக தாக்குதலை மீண்டும் தீவிரமாக்கி உள்ளது. இந்நிலையில், டெய்ர் அல் பலா நகரில் இடம்பெயர்ந்த மக்களுக்கான தங்கும் முகாமாக செயல்பட்டு …

Israel EX-PM: ஈரானின் அணுமின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த இதுவே சரியான நேரம் என்று இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்தாண்டு அக். 7ம் தேதி தாக்குதலை நடத்தி இருந்தது. அன்றைய தினம் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பல நூறு பேர் …

உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கரில், தனது காதலியின் வீட்டில் மறைந்திருந்த இளைஞரை, சிறுமியின் பெற்றோர் வெளியே இழுத்து, பலமுறை அறைந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வெளியான வீடியோவில், அந்த நபர் வீட்டில் இருந்து வெளியே வருவதை காணலாம். அந்த நபர் வெளியே வந்ததும் சிறுமியின் பெற்றோர் அவரை தாக்கினர். கூப்பிய கைகளோடு கெஞ்சிய …

திருச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

திருச்சி அருகே உள்ள திருப்பைஞ்சீலி கிராமத்தில் வடக்கு தெருவில் வசித்து வருபவர் ராமச்சந்திரன்(70). கடந்த சில தினங்களுக்கு முன்பு …

குஜராத் மாநிலம் சூரத் நகரிலிருந்து உத்திர பிரதேசம் மாநிலத்தின் அயோத்தி நகருக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சூரத் ரயில்வே காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் சூரத் ரயில் நிலையத்திலிருந்து புனித நகரான அயோத்திக்கு அஸ்தா …

திருச்சியில் பொது கழிப்பிடத்தை பராமரிப்பு செய்து வரும் பெண் ஒருவர், குடிபோதையில் இருந்த 2 நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருச்சி, உறையூரில் உள்ள குழுமணி …

‘WrestleMania 40’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வெடித்த மிகப்பெரிய மோதல் ‘WWE’ ரசிகர்களிடையே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது மக்கள் சாம்பியன் மற்றும் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ‘தி ராக்'(Dwayne Johnson), ராயல் ரம்பிள் சாம்பியன் கோடி ரோட்ஸை கன்னத்தில் அறைந்ததால் மிகப்பெரிய பதற்றம் ஏற்பட்டது. இந்த நிகழ்வின் போது உடன் …