கோவை மாவட்டம் கோவில் பாளையத்தை அடுத்துள்ள கீரனத்தம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன் (50). இவர் தனியார் ஐடி நிறுவனத்தில் தோட்டப்பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சந்திரா (45) இந்த தம்பதிகளுக்கு குருநாதன்(30) என்ற மகன் இருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில், குருநாதனுக்கு திருமணம் நடந்து சில மாதங்களிலேயே அவர் தன்னுடைய மனைவியை விட்டு பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆகவே அவர் தாய் தந்தையினருடன் வசித்து வருகிறார். மேலும் குருநாதன் […]

முறை தவறிய உறவு என்பது ஒருவருடன் இருந்தால் அந்த முறை தவறிய உறவு நிச்சயமாக அந்த உறவில் ஈடுபடுபவரை தனக்கு அடிமையாக்கி கொள்ளும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இது பல நேரங்களில், பல இடங்களில் நிரூபணம் ஆகி இருக்கிறது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தைச் சார்ந்த ஸ்ரீதர் தனியார் மருத்துவமனை ஒன்றில் உணவக மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கீர்த்தனா இவர்களுக்கு சாய் சர்வேஷ் என்ற மகன் […]

இந்த சமூகத்தில் பெண்கள் என்றால் அனைவரும் கிள்ளு கிரையாக நினைத்து விடுகிறார்கள். பெண்கள் என்றாலே ஆண்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கும், ஆண்களுக்கு சேவை செய்வதற்கும் தான் என்று இன்றும் பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் சமூகத்தில் பெண்களை பற்றி ஆராய்ந்து பார்த்தால், ஆண்களை விட பல துறைகளில் பெண்கள் கோலோச்சி இருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. பீகார் மாநிலத்தின் வைசாலி மாவட்டத்தில் ராஜபாக்கர் பகுதியைச் சேர்ந்த ரோஷன் என்ற நபருக்கு […]

சென்னை வியாசர்பாடியில் சென்ட்ரல் அவென்யூ சாலையில் 58 வயதான மருதுபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 32 வயதில் மணிகண்டன் என்ற மகன் இருக்கின்றார். மருதுபாண்டிக்கு அமிர்தம் என்ற சகோதரி இருக்கிறார். இந்த சகோதரி இளையான்குடி பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மணிகண்டனும் அமீர்தத்தின் மகள் ஷாலினியும் காதலித்தனர். ஆனால் இந்த காதல் சகோதரி அமிர்தத்திற்கு பிடிக்கவில்லை. எனவே அவர்களது திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாததால் மருதுபாண்டி தனது மகன் மற்றும் […]